TA/720221 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விசாகப்பட்டினம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுகிறார்;


மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய


யே (அ)பி ஸ்யு꞉ பாப-யோனய꞉


ஸ்த்ரிய வைஷ்யாஸ் ததாஷூத்ராஸ்


தே (அ)பி யாந்தி பராம் கதிம்

(BG 9.32)

கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே விஷயம், அதன்பின் எங்கு பிறந்தான் என்பதெல்லாம் முக்கியமில்லை. அவனால் ஆன்மீக வாழ்வின் உன்னத நிலைக்கு உயர்த்தப்பட முடியும்."

720221 - சொற்பொழிவு at Andhra College - விசாகப்பட்டினம்