TA/720229 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“ஜடவுடல் எப்படி தூய்மைப்படுத்தப்பட முடியும்? ஆம் அது முடியும், உதாரணமாக ஒரு இரும்பு கம்பியை நெருப்பில் போட்டு சூடாக்கினால், அது சூடாகி சூடாகி இறுதியில் பழுத்து சிவந்து விடும். அந்த நிலையில், அது இனிமேலும் இரும்பு கம்பியல்ல, அது நெருப்பாகும். எங்கு தொட்டாலும் அது எரித்துவிடும், அதேபோல ஹரே கிருஷ்ண மந்திரத்தை விதிகளின்படி தொடர்ந்து உச்சாடனம் செய்துவந்தால், முழு உடலும் படிப்படியாக ஆன்மீகமயமாகிவிடும். அது அபாப-வித்தம், பாவமற்ற நிலை எனப்படும். வாழ்க்கையை முழுமையாக தூய்மையானதாக மாற்ற வேண்டும், அதன் பின்னர் இறைவனின் இராஜ்யத்தினுள் அனுமதிக்கப்படுவோம், மீண்டும் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளிடம் திரும்பிச் செல்வோம்.”
720229 - சொற்பொழிவு Festival Gaura-Purnima - மாயாப்பூர்