TA/720306 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“இந்தியாவின் நிலை மிகவும் வருந்தத்தக்கது. அவர்கள் தமது பிறப்புரிமையான வேத சாஸ்திரங்களை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. சைதன்ய மகாபிரபு இதனையே கொடுக்கிறார்:
பாரத-பூமிதே ஹைல மனுஷ்ய-ஜன்ம யார
ஜன்ம சார்த்தக கரி’ கர பர-உபகார
(CC Adi 9.41)

எல்லா வேத சாஸ்திரங்களையும் கற்று தமது வாழ்வை கிருஷ்ண உணர்வில் வெற்றிகரமானதாக ஆக்கிக் கொண்டு, இறைவனின் செய்தியை உலகம் பூராகவும் பிரச்சாரம் செய்வது இந்தியர்களின் கடமையாகும். இது இந்தியாவின் கடமையாகும்.”

720306 - சொற்பொழிவு SB 07.09.08-9 - கல்கத்தா