TA/720714 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் சில இலைகள் பார்த்திருக்கிறோம், சில இலைகள் மரத்தில் இருந்து விழுகின்றன, அது படிப்படியாக உலர்ந்துவிடுகின்றன, மரத்திலிருந்து உதிர்ந்ததால் மஞ்சளாகின்றன. அதேபோல், நீங்கள் கிருஷ்ணரிடமிருந்து பிரிந்ததும், உங்கள் வாழ்க்கையும் அவ்வாறே ஆகும். அது படிப்படியாக காய்ந்துவிடும். அது படிப்படியாக காய்ந்துவிடும். இதுதான் நிலைமை. எனவே நாங்கள் மறுபடியும் இதை இணைக்க முயற்சி செய்கிறோம், நான் சொல்ல முயல்வது, விழுந்த இலையை மரத்தில் இணைக்க முயற்சிக்கிறோம். அது சாத்தியமே, ஏனென்றால் பௌதிகத்தில் அது சாத்தியமில்லை, ஆன்மீகத்தில் அது சாத்தியம். எனவே ஒருவர் கிருஷ்ணருடன் மறுபடியும் இணைந்தவுடனே, அவருடைய வாழ்க்கை புத்துயிர் பெறுகிறது. மின்சார சக்தி. எவ்வாறு என்றால் மின்சாரத்தை அனைத்தவுடன், அங்கே சக்தியில்லை, மேலும் மீண்டும் இணைத்தால் சக்தி கிடைக்கிறது. இந்த சுவிட்ச்-ஆன் செயல்தான் கிருஷ்ண பக்தி இயக்கம்."
720714 - சொற்பொழிவு SB 01.01.04 - இலண்டன்