TA/730913 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நீங்கள் பக்தியின் தளத்திற்கு வருவது, வெறுமனே கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதற்கே. பௌதிக தளத்தில், அனைவரும் தங்கள் சொந்த ஆசைகளை திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். அதுத்தான் வித்தியாசம். எனவே உங்கள் ஜட செயல்களை நீங்கள் விட்டுவிட்டால், த்யக்த்வா ஸ்வ-தர்மம்ʼ சரணாம்புஜம்ʼ ஹரே꞉, மேலும், உணர்வால் அல்லது பிரச்சாரம் செய்வதால் அல்லது பார்வையிடுவதன் மூலம் அதாவது "இந்த மக்கள் கிருஷ்ண உணர்வுடைய மக்கள். அவர்கள் மிக அருமையானவர்கள்."
730913 - சொற்பொழிவு BG 02.40 - இலண்டன்