TA/730926 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நம் உணர்வு கிருஷ்ண உணர்வாக மாறியவுடனடியாக... கிருஷ்ணருக்கு புரிந்துவிடும். கிருஷ்ணர் நம் இதயத்தினுள் இருக்கிறார். ஈஶ்வர꞉ ஸர்வ-பூதானாம்ʼ ஹ்ருʼத்-தேஶே (அ)ர்ஜுன திஷ்டதி (BG 18.61). எனவே கிருஷ்ணரால் உங்கள் நோக்கத்தை புரிந்துக் கொள்ள முடியும். நாம் கிருஷ்ணரை ஏமாற்ற முடியாது. கிருஷ்ணர் உடனடியாக புரிந்துக் கொள்வார், நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள அல்லது அவரை அணுக அல்லது வீடுபேறு அடைய, பரமபதம் அடைய எவ்வளவு நேர்மையாக தீவிரமாக இருக்கிறீர்கள் என்று. அதை கிருஷ்ணர் புரிந்து கொள்வார். அவர் அதை புரிந்துக் கொண்ட உடனடியாக, "இங்கே ஒரு ஆன்மா இருக்கிறது, அவன் தீவிரமாக இருக்கிறான்," அவர் உங்களை குறிப்பாக கவனித்துக்கொள்வார். ஸமோ (அ)ஹம்ʼ ஸர்வ-பூதேஷு. முழு முதற் கடவுளான கிருஷ்ணர், அனைவரிடத்திலும் சமமாக இருக்கிறார்."
730926 - சொற்பொழிவு BG 13.03 - மும்பாய்