TA/730928 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டும். எதிர்பாராதவிதமாக, தற்போதைய தருணத்தில் மக்கள் மிகவும் முட்டாளாக இருக்கிறார்கள், அதாவது மறுபிறவியில் கூட அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மூடா. பகவானை மேலும் கிருஷ்ணரை புரிந்துக்கொள்வதைப் பற்றி என்னவென்று சொல்வது, ஆன்மீக அறிவைப் பற்றிய அடிப்படை கொள்கை கூட அவர்களுக்கு இல்லை. ஆன்மீக அறிவைப் பற்றிய அடிப்படை கொள்கையால் இதை புரிந்துகொள்ள முடியும் 'நான் இந்த உடல் அல்ல. நான் ஆன்மீக ஆன்மா. நான் இப்போது இந்த ஜட நிலையில் விழுந்துவிட்டேன், ஆகையினால், என்னுடைய வேறுபட்ட ஆசைகளுக்கு ஏற்ப, நான் வெவ்வேறு மாதிரியான உடலை பெற்று, முழு பிரபஞ்சத்திலும் அலைந்து திரிகின்றேன்—சில நேரங்களில் இந்த உடல், சில நேரங்களில் அந்த உடல், சில நேரங்களில் இந்த கிரகத்தில், சில நேரங்களில் மற்ற கிரகத்தில். இது என்னுடைய துரதிருஷ்மான வாழ்க்கையின் நிலை'."
730928 - சொற்பொழிவு BG 13.05 - மும்பாய்