TA/730929 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த ஐந்து மூலப்பொருள்களும் இந்த முழுமையான பூமியின் படைப்பாகும், ஸ்தூல மூலப்பொருள். ஆகவே இது கிருஷ்ணரின் சொத்து. நாம் எவ்வாறு "இது எங்கள் சொத்து" என்று

உரிமைக் கொண்டாடலாம்? அது மாயை. நாம் உரிமை கொண்டாடுகிறோம், "இந்த பகுதி அமெரிக்கா," "இந்த பகுதி இந்தியா," "இந்த பகுதி பாகிஸ்தான்," ஆனால் எந்த பகுதியும் நமக்கு சொந்தமில்லை என்று நமக்கு தெரியவில்லை; அனைத்தும் கிருஷ்ணருக்கு சொந்தமானது. நடைமுறை நோக்கங்களுக்காக, உலகம் முழுவதும் கிருஷ்ணருக்கு, பகவானுக்கு சொந்தம் என்று நாம் ஏற்றுக் கொண்டால் கூட, நாம் பகவானின் மகன் என்பதால், தந்தையின் சொத்தை அனுபவிக்க நமக்கு உரிமை உள்ளது, எனவே நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் சிரமம் என்னவென்றால் நாம் உரிமை கொண்டாடுகிறோம் அதாவது "இந்த பகுதி என்னுடையது, இந்த பகுதி என்னுடையது." ஆனால் நாம் அவ்வாறு உரிமை கொண்டாடவில்லை என்றால்... அனைத்தும் பகவானுக்கு சொந்தமானது."

730929 - சொற்பொழிவு BG 13.06-7 - மும்பாய்