TA/731003 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே ஞானத்தைப் பெறும் முறையில் மிகவும் பணிவுடனும், சாந்தத்துடனும் இருக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணா. இதுதான் முதல் தகுதி. இது சத்வ குணம். ஆனால் ரஜோ குணத்திலும் தமோ குணத்திலும் இருப்பவர்கள் பணிவாக இருக்க முடியாது. அது சாத்தியமில்லை. அறியாமை, வெறி. எனவே ஒருவர் . . . அறிவு என்றால் ஒருவர் வர வேண்டும் ...ஒருவர் சத்வ குண தளத்துக்கு, சத்வகுணம், பிராமண தகுதி என்ற தளத்திற்கு வர வேண்டும். சாமோ தமஸ் திதிக்ஷா ஆர்ஜவம் ஞானம் விஞ்ஞானம் அஸ்திகயம் பிரம்மம் கர்ம ஸ்வபாவம் ஜம் (BG 18.42)."
731003 - சொற்பொழிவு BG 13.08-12 - மும்பாய்