TA/731006 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இங்கே கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது ஜ்ஞேயம்ʼ யத் தத் ப்ரவக்ஷ்யாமி: "அறிவின் இறுதி இலக்கை நான் உங்களுக்கு விளக்குகிறேன்." யஜ் ஜ்ஞாத்வா: "அந்த அறிவை உங்களால் புரிந்துக் கொள்ள முடிந்தால், பிறகு," அம்ருʼதம் அஶ்னுதே, "அந்த அறிவை யாரேனும் புரிந்துக் கொள்ள முடிந்தால், அவன் அழிவற்றவனாவான்." அதுதான் பிரச்சனை. அறிவின் செயல்முறை... அந்த அத்தியாயத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது: அன்ம-ம்ருʼத்யு-ஜரா-வ்யாதி-து꞉க-தோஷானுதர்ஶனம் (BG 13.9)."

731006 - சொற்பொழிவு BG 13.13 - மும்பாய்