TA/731010 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே மனம் உள்ளே இருக்கிறது, அறிவு உள்ளே இருக்கிறது, ஆன்மா உள்ளே இருக்கிறது, மேலும் உங்கள் உடலின் வெளியே... ஆக இந்த உடல் ஐந்து மூலப்பொருள்களால் ஆனது, அவைகளும் கிருஷ்ணரின் சக்தியாகும், மேலும் உள்ளே, மனம், அறிவு மற்றும் ஆன்மா, அதுவும் கிருஷ்ணரின் சக்தியாகும். இரண்டு வகையான சக்திகள்: பரமம், தாழ்வான மற்றும் உயர்ந்த. ஆகையினால் அவர் வெளியிலும் மேலும் உள்ளேயும் இருக்கிறார், இரண்டிலும். பஹிர் அந்தஶ் ச பூதானாம். அனைத்து ஜீவாத்தமாக்களிலும், கிருஷ்ணர் வெளியில் மேலும் உள்ளேயும் இருக்கிறார். ஆகையினால் நாம் வெளியிலும் உள்ளேயும் இரண்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதுதான் நம் மனித வாழ்க்கை. மனித வாழ்க்கை என்றால் சுத்தமாக இருப்பது."
731010 - சொற்பொழிவு BG 13.16 - மும்பாய்