TA/731011 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நவீன கால மக்கள், அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு அது தெரியவில்லை, அதாவது பௌதிக நிலை மாற்றப்பட முடியாது என்று. உதாரணத்திற்கு, பன்றியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உடல் அமைப்பு மலம் உண்பதிற்கானது. எனவே நீங்கள் அதை அல்வா உண்ண தூண்ட இயலாது. அது நடக்காது. அது அதை ஏற்றுக் கொள்ளாது, ஏனென்றால் அதன் உடல் அமைப்பு அதற்கானது. ஆனால் மனித உருவில், நாம் நம் உணர்வை மாற்றினால், பிறகு நாம் மாறலாம்... நாம் நம்முடைய அசலான நிலையை புதுப்பிக்கலாம். அசலான நிலை என்றால், ஆனந்தமான மேலும் அறிவுள்ள நித்தியமான வாழ்க்கை. அதுதான் அசலான வழ்க்கை."
731011 - சொற்பொழிவு BG 13.17 - மும்பாய்