TA/731012 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே மக்கள் அவர்களுடைய குறையுள்ள புலன்களைப் பற்றி நினைப்பதில்லை, பௌதிக இயற்கையின் சட்டத்தை சார்ந்து, புலன்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்று. இருப்பினும் ஒருவர் தன்னுடைய புலன்களைப் பற்றி மிகுந்த பெருமை கொள்கிறார், குறிப்பாக கண்களைப் பற்றி. அத்யக்ஷிண—சூரிய வெளிச்சத்தின் உதவி இல்லாமல் அவன் கண்கள் முற்றிலும் பயனற்றது என்ற போதிலும் அனைத்தும் அவனுக்கு பார்வையை சார்ந்தது. எனவே உண்மையில் இந்த கண்கள் பயனற்றது. கண்களின் கண்கள் சூரியனாகும்."
731012 - சொற்பொழிவு BG 13.18 - மும்பாய்