TA/731022 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அடுத்த உடல் நான் என் கர்மாவின்படி பெறுவேன். ஆனால் இந்த உடலில் நீங்கள் கிருஷ்ண உணர்வு கொண்டவராக மாறினால், இந்த மனித உருவிலான உடலில், மேலும் நீங்கள் கிருஷ்ணா என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயன்றால், பின்னர் த்யாகத்வா தேஹம் புணர் ஜென்ம நைத்தி (BG 4.9), பின்னர் இந்த உடலை விட்டபின், நீங்கள் இன்னொரு ஜடவுடலை ஏற்பதில்லை. இது கிருஷ்ண உணர்வு இயக்கம். இன்னொரு ஜடவுடலை அவன் ஏற்க வேண்டியதில்லை என்பதற்காக, கிருஷ்ணன் உணர்வுள்ளவராக ஆவதற்கு மக்களுக்கு கற்பிக்க முயல்கிறோம்"
731022 - சொற்பொழிவு BG 13.23 - மும்பாய்