TA/731025 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நமது இயக்கம் மிகப் பெரியது, மிகச் சிறந்த நலப்பணி. பிற நலத்திட்டங்களை, அவர்கள் அவற்றை கோ-காராவாக வைத்துக்கொண்டு, அனைத்து வகையான பெரிய, பெரிய வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. அவர் இந்த உடல் அல்ல, அவர் ஆன்மீக ஆத்மா என்பதை அவருக்கு உணர்த்துவதே நமது பணி. இந்த உடலில் பரமாத்மா மற்றும் ஆத்மா ஆகிய இரு உயிர்களும் உள்ளன. பரமாத்மா கவனிக்கிறது ஆத்மா வேலை செய்கிறது. அவரது வேலையின் படி, அவர் பலனை பெறுகிறார் விளைவு, வேறு வகையான உடல். இவ்வாறு, திரும்பத்திரும்ப அவன் பிறக்கிறான், திரும்பத்திரும்ப மரிக்கிறான். ஆகவே பிறப்பையும் இறப்பையும் மீண்டும் மீண்டும் நிகழ்த்துவதை நிறுத்த வேண்டும். அதுவே வாழ்க்கையின் முழுமை. அதுதான் முழுமை."
731025 - சொற்பொழிவு BG 13.26 - மும்பாய்