TA/731026b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"காமம் வாவர்ச பர்ஜன்யம். எனவே முறையான மழைப்பொழிவு இருந்தால், நீங்கள் வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் பெறுவீர்கள். மேலும் பசுக்கள் மிகுந்த மகிழ்வுற்று மடி நிறைந்ததனால் மேய்ச்சல் நிலம் பாலால் சேறானது. அவ்வளவு பால் கொடுத்தன. எனவே நீங்கள் அதிக பால் மற்றும் அதிக உணவு தானியங்களை எவ்வாறு பெற முடியும் என்பதை ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது ஒட்டுமொத்த பொருளாதாரப் பிரச்சினையும் தீர்ந்துவிடும். ஆனால், அதிக பால் கிடைப்பதற்கு பதிலாக, பசுக்களை, அப்பாவி விலங்குகளை கொன்று குவிக்கின்றனர். ஆகவே மக்கள் அரக்கர்களாகவும், அயோக்கியர்களாகவும் மாறிவிட்டனர், எனவே அவர்கள் துன்பப்பட வேண்டும். வேறு வழியில்லை."
731026 - Departure - மும்பாய்