TA/731103b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“அர்ஜுனனை போன்று. ஆரம்பத்தில் அர்ஜுனன் போரிட விரும்பவில்லை. அது அவனது சுய திருப்தி. அவன் தனது சுய திருப்தியை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆனால் பின்பு அதே அர்ஜுனன் கிருஷ்ணரை திருப்திப்படுத்த விரும்பி போரிட்டதுடன் பெரும் பக்தனானான். இதுவே எல்லா செயல்களினதும் இரகசியமாகும். நாம் அனைவரும் முழுமுதற் கடவுளின் அங்க துகள்களாவோம்; அதனால் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் திருப்தி அடையும் வகையில் செயல்படுவதே நமது ஒரே வேலை ஆகும். இதுவே வாழ்வின் வெற்றியாகும்.”
731103 - சொற்பொழிவு BG 03.09 - டெல்லி