TA/731113 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“கருத்து என்னவென்றால் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் ஒரு சாதாரண மனித குழந்தையைப் போன்று இந்த பௌதிக உலகுக்கு வரும்போது அவர் தனது பக்தரை தனது தந்தையாக ஏற்கிறார், தனது பக்தையை தனது தாயாக ஏற்கிறார். அதுவே முறை. அதனால் கிருஷ்ணர் வசுதேவரின் மைந்தனாக தோன்றினார், அத்துடன் அவர் வாசுதேவராக நன்கு அறியப்படுகிறார்.”
731113 - சொற்பொழிவு SB 01.02.07 - டெல்லி