TA/731114 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“மரணம் என்றால் பூர்வ ஜென்மத்தை மறப்பது. மாறாக, பூர்வ ஜென்மம் இருக்கும். அது உண்மை. ஆனால் ஒவ்வொரு நாளும் நமது இரவின் உடலை பகலிலும் பகலின் உடலை இரவிலும் மறப்பது போல நமது உடலை ஜட இயற்கையின் குணத்தின் தொற்றுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு இருக்கிறோம், அத்துடன் இந்த பௌதிக உலகில் சிக்குண்டு இருக்கிறோம்.”
731114 - சொற்பொழிவு SB 01.02.09-10 - டெல்லி