TA/731118 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“கிருஷ்ணர், ‘நானே விதை அளிக்கும் தந்தை’ என்று கூறுகிறார். எனவே கிருஷ்ணரே எல்லா உயிர்வாழிகளினதும் தந்தை ஆவார். வெவ்வேறு ஆசைகளின் கீழ் அவர்கள் இந்த பௌதிக உலகில் சிரமப்பட்டு கொண்டுள்ளனர், மேலும் அதனால் அவர்கள் ஒரு உடலில் இருந்து இன்னொன்று மாறுகின்றனர், இவ்வாறாக அவர்கள் பௌதிக உலகில் சுற்றித் திரிகின்றனர்.”
731118 - சொற்பொழிவு SB 01.02.12 - டெல்லி