TA/731219 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்கள் மனதை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால், பிறகு உங்களால் உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியும். காய, மன, வாக்ய என்று இருக்கிறது. மூன்று விஷயங்கள் ... நமக்கு இந்த உடல் இருக்கிறது, மேலும் நமக்கு நம் மனம் இருக்கிறது, மற்றும் நாம் பேச வேண்டியிருக்கிறது. உரையாடுவது மிகவும் முக்கியமானது. நீங்கள் இரவு பகலாக வீண் பேச்சு பேசிக் கொண்டிருக்கலாம், மேலும் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி பேசலாம் மற்றும் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யலாம், ஒரே விஷயம் , அதிர்வு. எனவே நீங்கள் வீண் பேச்சு பேசினால், பிறகு நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள். மேலும் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றியும் மற்றும் ஹரே கிருஷ்ணா மந்திரத்தைப் பற்றியும், உச்சாடனம் செய்தால், நீங்கள் பரமபதம் அடைந்து இறைவனடி சென்றடைவீர்கள். இந்த பேசிக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியமானது என்று சும்மா பாருங்கள்."
731219 - சொற்பொழிவு SB 01.15.41 - லாஸ் ஏஞ்சல்ஸ்