TA/750118 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மனம் மிகவும் அமைதியற்றது. முழு யோக செயல்முறையும் மனதைக் கட்டுப்படுத்துவதற்காகவே உள்ளது, ஏனென்றால் நீங்கள் மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால், மனம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான ஆசைகளின் அளவையும் அளவுகளையும் அதிகரிக்கும். மேலும் நீங்கள் அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். அப்புறம் சாந்தி எங்கே? எஜமானரை திருப்திப்படுத்த வேண்டும். உங்கள் எஜமானராக மாறியது யார்? மனம். பின்னர் நீங்கள் கலக்கமடைகிறீர்கள். எந்த அமைதியும் இருக்க முடியாது. மேலும் மனம் பல கோடி ஆசைகளை கொண்டது. எனவே, நீங்கள் மனதைக் கட்டுப்படுத்தும்போது, ​​​​அந்த மனம் எதையாவது விரும்புகிறது, நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இல்லை அதை நீ அதை செய்ய முடியாது’, பிறகு நீங்கள் சுவாமி ஆவீர்கள்.”
750118 - சொற்பொழிவு SB 03.26.43 - மும்பாய்