TA/750119 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம் புலன்களை எப்பொழுதும் பகவானுக்கு சேவை செய்வதில் பயன்படுத்தினால், அதுதான் பக்தி. தற்சமயம் நம் புலன்களை நாம் பௌதிக பொருள்களில் பயன்படுத்துகிறோம். அது சுத்திகரிக்கப்பட வேண்டும். அது கிருஷ்ணரின் சேவைக்கு பயன்படுத்தப்பட வேண்டும். நாம் நம் புலன்களை சமூக சேவை, நட்பு மேலும் காதலுக்கு பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த சேவை கிருஷ்ணருக்கு மாற்றப்பட வேண்டும். பிறகு அது பக்தியாகும். ஸர்வோபாதி-விநிர்முக்தம்ʼ தத்-பரத்வேன நிர்மலம் (CC Madhya 19.170)."
750119 - சொற்பொழிவு SB 03.26.44 - மும்பாய்