TA/750420 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, ஸ்வ-கர்மணா தம் அப்யர்ச்ய ஸம்ʼஸித்தி꞉ லபதே நர꞉ (BG 18.46). அது மற்றொரு வழி, அதாவது "எனக்கு வேறு எந்த வருமான வழியும் இல்லை." ஆனால் அவன் ஒரு கிருஷ்ண பக்தனாக மாறினால், பிறகு அவன் ஒரு எலக்ட்ரீஷியனாக நடித்தாலும், அவன் கிருஷ்ணருடன் தொடர்புடையவனாக இருப்பான். அது பகவத் கீதையில் பரிந்துரைக்கப்படுகிறது, ஸ்வ-கர்மணா தம் அப்யர்ச்ய. அதை நான் வர்ணாஶ்ரம-தர்மாவில் விளக்கியிருக்கிறேன், அதாவது கால், காலாக இருப்பினும், அது தலையை போல் முக்கியமானதல்ல. ஆனால் கால்கலும் உடலை ஆரோக்கியமான நிலையில் வைத்துக் கொள்ள தேவைப்படுகிறது. எனவே கிருஷ்ணருடன் தொடர்புடைய அந்த எலக்ட்ரீஷியன், அவன் இனிமேலும் எலக்ட்ரீஷியன் அல்ல; அவன் வைஷ்ணவ, ஏனென்றால் அவனுக்கு கிருஷ்ணருடன் உறவுமுறை ஏற்பட்டுள்ளது."
750420 - உரையாடல் - விருந்தாவனம்