"எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் முக்கியமானது, இந்த கோணத்தின் பார்வயில் இது மிகவும் முக்கியமானது, அதாவது எல்லோரும் இந்த உடலை அவர்களுடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் இந்த உடலினுள்ளெ இருக்கின்றான் என்று எவரும் புரிந்துக் கொள்ளவில்லை. எவ்வாறு என்றால் நாம் இந்த ஆடையினுள் இருப்பது போல்; நான் இந்த ஆடை அல்ல. இது தான் அன்மீக வாழ்க்கையின் ஆரம்ப கல்வி. துரதிருஷ்டவசமாக, அது மிகவும் குறைவு. மேலும் நடைமுறையில் நீங்கள் இந்த ஐரோப்பியர் மேலும் அமெரிக்க சிறுவர்களை பார்க்கலாம், அவர்கள் அனைவரும் இளைஞர்கள், ஆனால் அவர்கள் உடல் உறவை மறந்துவிட்டார்கள். எங்கள் நிறுவனத்தில் ஆப்பிரிக்கர்கள், கனடியர்கள், ஆஸ்திரியர்கள், ஐரோப்பியர்கள், இந்தியர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உடல் தொடர்பான கருத்தை கொள்ளமாட்டார்ககள். கிருஷ்ணரின் நித்தியமான வேலைக்காரர்களாக வாழ்கிறார்கள். அதுதான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவால் அளிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள், ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய க்ருʼஷ்ண தாஸ (CC Madhya 20.108-109)."
|