TA/750423 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஶோக-மோஹ-பய, இந்த விஷயங்கள் தான் நம் நீலையான துணை. ஶோக. ஶோக என்றால் புலம்புவது, மேலும் மோஹ என்றால் மாயை. மேலும் பய என்றால் பயம். எனவே இந்த விஷயங்களால் நாம் எப்பொழுதும் வெட்கப்படுகிறோம்: ஶோக, மோஹ மெலும் பய. ஶோக: நாம் எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கிறோம், "இந்த பொருள்களை நான் தொலைத்துவிட்டேன்." "நான் இந்த தொழிலை இழந்துவிட்டேன்," "நான் என் மகனை தொலைத்துவிட்டேன்," "நான் தொலைத்துவிட்டேன்..." பற்பல. ஏனென்றால் அது அனைத்துக்கும் பிறகு , தொலைக்கக்கூடிய தொழில். இந்த பௌதிக உலகில் வாழ்வது என்றால் தொழிலை இழப்பதுதான். அங்கே லாபம் இருக்காது. ஆகையினால், நாம் எதற்காக வேலை செய்துக் கொண்டிருக்கிறோமோ, தேடிக் கொண்டிருக்கிறோமோ, உண்மையான மகிழ்ச்சி, அது பக்தி தொண்டாக இல்லை என்றால், பகவத் கீதை கூறுகிறது, ஶ்ரம ஏவ ஹி கேவலம் (SB 1.2.8): "வெறுமனே ஒன்ரும் இல்லாததிற்கு வேலை செய்வது, மேலும் அதன் ஆதாயம் உழைப்பே அகும்."
750423 - சொற்பொழிவு SB 01.07.06 - விருந்தாவனம்