TA/750709 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சிக்காகோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வைதிக சட்டங்களான மனு-சம்ஹிதையின்படி “பெண்ணுக்கு சுதந்திரம் அளிக்கப்படக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வைதிக நாகரிகத்தின்படி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பிராமணர்கள், பசு—பாதுகாக்கப்பட வேண்டும். அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.”
750709 - உரையாடல் - சிக்காகோ