TA/770423 - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நான் பாகவதம் மற்றும் பகவத் கீதையை தவிர எவரையும் நம்பவில்லை. இதுவே எனது அறிவியல்.

அவை யூகமே. நான் அவற்றை நம்பவில்லை. நான் ஏன் நம்ப வேண்டும்? ஆரம்பத்தில் வியாச தேவ் கூறினார், கிம் அன்யைஹ் சாஸ்த்ரைஹ்: "ஶ்ரீமத் பாகவதத்தை மட்டுமே அறிவு நூல் ஆக எடுத்து கொள்ளுங்கள். அதுவே போதுமானது. நீங்கள் வேறு எதையும் படிக்க வேண்டாம்." நிகம - கல்ப- தரோர் களிடம் பலம் (ஶ்ரீ. பா 1.1.3): "இதுவே அனைத்து வேத அறிவின் சாரமாகும்."

770423 - உரையாடல் A - மும்பாய்