TA/Prabhupada 0243 - ஒரு சிஷ்யன் குருவிடம் ஞானஒளி பெறுவதற்காக வருகிறான்

Revision as of 09:56, 30 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0243 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.9 -- London, August 15, 1973

பிரத்யும்னா: சஞ்சயன் கூறுகிறார் : இவைகளை கூறியதால் அர்ஜுனா, நீ எதிரிகளை தண்டிப்பவன் ஆகிறாய் என்று கிருஷ்ணர் கூறுகிறார் "கோவிந்தா நான் சண்டையிடப்போவதில்லை" என்று கூறிவிட்டு அமைதியாக நின்றான் பிரபுபாதா: முந்தைய வசனத்தில் , அர்ஜுனன் கூறினான் இந்த சண்டையில் எந்த லாபமும் இல்லை.. ஏன் என்றால் எதிர் பக்கம் இருப்பவர்கள், என்னுடைய உறவினர்கள், என் இனத்தவர்கள் .. அவர்களை கொன்று நான் வெற்றிகொள்வதில், என்ன பயன் இருக்கின்றது ? அதை நாம் விவரிக்கையில், இதை போன்ற கைவிடுதல் அறியாமையால் நடக்கின்றது.. உண்மையில் அது அதனை புத்திசாலித்தனமாக இல்லை இப்படியாக,evam uktvā , " சண்டையிடுவதில் எந்த நன்மையும் இல்லை" Evam uktvā,இதை சொல்லி 'hṛṣīkeśam, அவர் உணர்வுகளின் குருவிடம் பேசுகிறார் மற்றும் அவரின் முந்தைய உரையாடலில் சொல்கிறார் "śiṣyas te 'haṁ prapannam: (BG 2.7) "நான் உன்னுடைய சரணடைந்த சீடராக இருக்கின்றேன்" எனவே கிருஷ்ணர் குருவாகிறார்.. அர்ஜுனர் சீடர் ஆகிறார் முன்பு இருவரும் , நட்பின் அடிப்படையில் பேசிக்கொண்டிருந்தனர்.. ஆனால் நட்பினால் தீவிரமான விஷயங்களில் முடிவு எடுக்க முடியாது ... முக்கியமான விஷயங்களில் முடிவு எடுக்கும்பொழுது , அதிகாரபூர்வமான ஒருவர் தான் எடுக்கவேண்டும் எனவே hṛṣīkeśam நான் பல முறை விவரித்துவிட்டேன் Hṛṣīka என்றால் உணர்வுகள் , īśa மற்றும் என்றால் குரு Hṛṣīka-īśa சேர்ந்தால் Hṛṣīkeśa அர்ஜுனரும் அதை போலவே.. Guḍāka īśa. Guḍāka என்றால் இருள் மற்றும் īśa ...இருள் என்றால் அறியாமை ajñāna-timirāndhasya jñānāñjana-śalākayā cakṣur-unmīlitaṁ yena tasmai śrī-guruve namaḥ குருவின் கடமை என்ன .. ஒரு சிஷ்யன் குருவிடம் ஞானஒளி பெறுவதற்காக வருகிறான் எல்லாருமே முட்டாள்களாக தான் பிறக்கின்றோம்.. அனைவருமே.. மனிதர்களும் கூட.. ஏன் என்றால் மனிதனும் மிருகத்திடமிருந்து பரிணாம வளர்ச்சி மூலம் பிறந்தவன் தான் .. எனவே... பிறப்பு என்பது ஒன்றே.. அறியாமை.. மிருகங்களிடம் இருப்பது போல ... எனவே, அவன் மனிதனாகவே இருந்தாலும் அவனுக்கு கல்வி என்பது முக்கியம்.. மிருகத்தினால் கல்வி கற்க இயலாது.. ஆனால் மனிதனால் முடியும்.. எனவே śāstra says, nāyaṁ deho deha-bhājāṁ nṛloke kaṣṭān kāmān arhate vid-bhujāṁ ye (SB 5.5.1). நான் இந்த வாக்கியத்தை பலமுறை வாசித்திருக்கிறேன் ... மனிதனுக்கும் கீழிருக்கும் நிலையில்,.. நாம் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.. வாழ்க்கையின் நான்கு அத்தியாவசிய காரணங்களாக , உண்பது, உறங்குவது , இனச்சேர்க்கை மற்றும் நம்மை காத்துக்கொள்ளவது .. உணர்வை திருப்தி அடைய செய்தல்.. முக்கியமான ஒன்று உணர்வை திருப்தி அடைய செய்தல். எனவே அனைவரும் மிக கடினமாக உழைக்கவேண்டும் ஆனால் மனித குலத்திற்கு கிருஷ்ணர் பலவகை நன்மைகளையும் , வசதிகளை செய்துள்ளார் நம்முடைய வாழ்க்கை தரத்தை நாம் மிகவும் வசதியாக அமைத்துக்கொள்ளமுடியும், ஆனால், கிருஷ்ணர் உணர்வு இயக்கத்தில் முழுமையான நன்மை அடைவதற்கு .... வசதியாக வாழலாம்.. ஆனால் விலங்குகளை போல உணர்வுகளை திருப்தியடைய செய்வதாக மட்டுமே இருக்கவேண்டாம் .. மனிதனின் முயற்சிகள், எப்படி சுகமாக வாழ்வது என்பதை முயன்று கொண்டே இருக்கும்.. மனிதர்கள் புலன்களை திருப்தி செய்ய நினைக்கிறார்கள் நவீன நாகரிகத்தின் தவறு இது தான் Yuktāhāra-vihāraś ca yogo bhavati siddhiḥ பகவத் கீதையில் இதை yuktāhāra என்று சொல்லியிருக்கிறார்கள் உண்மை தான்.. நீ உண்ணவேண்டும்.. உறங்க வேண்டும்.. புலன்களை திருப்தி படுத்தவேண்டும் . உன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் ஆனால் உன் கவனத்தை அதில் அதிகமாக செலுத்தாமல் இருக்கவேண்டும் நாம் உண்ண வேண்டும் . அது நிஜம் தான். But not atyāhara. ரூபா கோஸ்வாமி , அவரின் Upadeśāmṛta சொல்கிறார் .. atyāhāraḥ prayāsaś ca prajalpo niyamagrahaḥ laulyaṁ jana-saṅgaś ca ṣaḍbhir bhaktir vinaśyati (NOI 2) நீ உன் ஆன்மீக உணர்வை மேம்படுத்திக்கொள்ள நினைத்தால், .. ஏனெனில் அது தான் வாழ்க்கையின் நோக்கம்.. நீ உண்பதிலும் பொருள் சேர்ப்பதிலும் உன் நாட்டத்தை குறைத்துக்கொள்ளவேண்டும்.. Atyāhāraḥ prayāsaś ca prajalpo niyamagrahaḥ. That is our philosophy.