TA/690104 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:32, 25 October 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையில், பகவான் சைதன்யர் ஜாரிகிராமா காடு வழியாக சென்றபோது, ​​புலிகள், யானைகள், பாம்பு, மான், அனைத்தும் ஹரே கிருஷ்ணா ஜபத்தில் அவருடன் சேர்ந்து கொண்டன. இது மிகவும் நல்லது. யார் வேண்டுமென்றாலும் இணையலாம். விலங்குகளே சேரலாம் என்றால், மனிதனைப் பற்றி என்ன சொல்ல? நிச்சயமாக, சாதாரண மனிதர்கள் விலங்குகளை ஜபிக்கத் தூண்டுவது சாத்தியமில்லை, ஆனால் சைதன்ய மஹாபிரபு உண்மையில் அதைச் செய்தார். ஆகவே, மிருகங்களை உற்சாகப்படுத்த முடியாவிட்டாலும், ஹரே கிருஷ்ண மந்திரஜபத்தின் இந்த பாதையில் குறைந்தபட்சம் மனிதர்களையாவது நாம் ஊக்குவிக்கலாம். "
690104 - சொற்பொழிவு Purport to Parama Koruna - லாஸ் ஏஞ்சல்ஸ்