TA/750106 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 23:06, 12 June 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மருத்துவ அறிவியலில் பல உயிரணுக்களைப் பற்றியும் படிக்க முயல்கின்றனர் ஆனால் உயிரணுக்கள் மூலம் என்ன செயலுக்கு வந்தது? பிரகிருதியின் ஆளுகையாளும் விளைவினாலும் தானே அது வந்தது. ப்ரக்ருதே: க்ரியமாணானி (BG 3.27). பிரக்ருதி முழுமுதற்கடவுளான கிருஷ்ணரின் ஆணைப்படியே செயல்படுகிறது. மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: (BG 9.10). எனவே மொத்தத்தில் முழுமுதற்கடவுளின் மேற்பார்வையிலேயே அனைத்தும் நடைபெறுகிறது. அது எப்படி நடைபெறுகிறது என்று நம்மால் விவரிக்க முடியாது. நம்மிடம் உள்ளது வரையறுக்கப்பட்ட அறிவுதான். எனவே சாஸ்திரம் சொல்கிறது, 'அனுமானம் செய்யாதே! ஏனெனில் நீ குறை உள்ளவன். இப்படித்தான் அனைத்தும் நடைபெறுகிறது என்பதை மட்டும் ஏற்றுக் கொள். புரிந்து கொள்ள முயற்சி செய்'."
750106 - சொற்பொழிவு SB 03.26.29 - மும்பாய்