TA/Prabhupada 0174 - அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0174 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]
[[Category:TA-Quotes - in India, Vrndavana]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0173 - நாம் அனைவரும் நண்பர்கள் ஆக வேண்டும்|0173|TA/Prabhupada 0175 - தர்மா என்பது ,காகங்களை படிப்படியாக அன்னப்பறவையாக மாற்றுவது|0175}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|vyavrWXCEX0|அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள் - Prabhupāda 0174}}
{{youtube_right|W7u0ZiGETMk|அனைத்து உயிர்களும் கடவுளின் குழந்தைகள்<br/> - Prabhupāda 0174}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/730418SB.LA_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/730418SB.LA_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
அனைத்து வாழும் உயிர்களும் கடவுளின் குழந்தைகள். கடவுள் தான் அனைத்திற்கும் தந்தை கிருஷ்ணர் கூறுகிறார்: aham bija-pradah pita. நானே அனைத்து உயிரினங்களுக்கும் விதை ஆகிறேன் Sarva- yonisu kaunteya ([[Vanisource:BG 14.4|BG 14.4]]). " எந்த உருவத்தில் இருந்தாலும், அனைத்து ஜீவன்களும் என் மகன்கள். " அது தான் உண்மை. நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான் நாம் அனைவரும் அதை மறந்துவிட்டோம். எனவே தான் சண்டையிட்டு கொள்கிறோம் . ஒரு நல்ல குடும்பத்தில் "தந்தை நமக்கு உணவு அளிக்கிறார். நாம் சகோதர்கள். எதற்கு சண்டையிட்டுக்கொள்ளவேண்டும் ?" என்று கூறுவர் இதேபோல் நாம் கடவுளை உணர்ந்துவிட்டால், கிருஷ்ணரை உணர்ந்துவிட்டால் இந்த சண்டைகள் தீர்ந்து விடும். இந்த மூட விஷயங்கள் முடிந்து விடும். கிருஷ்ண உணர்வு இயக்கம் அனைவருக்கும் நல்லது. விரைவில் மக்கள் கிருஷ்ணரை உணர்ந்துவிட்டால், இந்த அரசியல் சண்டைகள், தேசிய சண்டைகள், அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் அனைத்துமே  கடவுளுக்கு சொந்தமானது என்ற உண்மையை  உணர்ந்துவிடுவார்கள் ஒரு குழந்தைக்கு தந்தையின் மீது எப்படி உரிமை எடுத்துக்கொள்ள முடிகிறதோ.. அதேபோல் , அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் , அனைவருக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை இருக்கிறது. எனவே அந்த உரிமை மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பகவத் கீதையை பொறுத்தவரை , இந்த உரிமை அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உண்டு அது மனிதனோ , அல்லது மிருகங்களோ, அல்லது மரம், செடி, கொடியோ , அல்லது பூச்சிகளோ.. அனைவருக்கும் சொந்தம்... அது தான் கிருஷ்ண உணர்வு. நாம் நல்லவர்கள், மற்றும் என் சகோதரர்கள் மட்டுமே நல்லவர்கள் என்ற அடிப்படையில் இருக்கிறோம் . இந்த குறுகிய எண்ணங்களை நாங்கள் வெறுக்கிறோம்.. நாங்கள் வெளியேற்றுவோம். நாம் இவ்வாறு நினைக்கவேண்டும் : panditah sama - darsinah([[Vanisource:BG 5.18|BG 5.18]]). பகவத் கீதையில் நீங்கள் இதை தெரிந்துகொள்வீர்கள்.
ஒவ்வொரு உயிர்வாழியும் கடவுளின் பிள்ளையே. கடவுள் மீயுயர்ந்த தந்தை ஆவார். கிருஷ்ணர் கூறுகிறார்: அஹம் பீஜ-ப்ரதஹ பிதா. "அனைத்து உயிர்வாழிகளுக்கும் உயிர் விதைக்கும் தந்தை நானே. " ஸர்வ யோனிஷு கௌந்தெய ([[Vanisource:BG 14.4 (1972)|பகவத் கீதை 14.4]]) . "எந்த உருவத்தில் இருந்தாலும், அனைத்து ஜீவன்களும் என் மகன்களே. " அது தான் உண்மை. நாம் உயிர்வாழீகள் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான். ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம். எனவே தான் நாம் சண்டை போடுகிறோம. உதாரணத்திற்கு, ஒரு நல்ல குடும்பத்தில், "தந்தை நமக்கு உணவு அளிக்கிறார். நாம் சகோதரர்கள். பிறகு எதற்காக சண்டை ?" என்பது தெரிந்திருக்க வேண்டும். அதுபோலவே நாம் கடவுளை உணர்ந்தால், கிருஷ்ணரை உணர்ந்தால், இந்த சண்டை தீர்ந்து விடும். "நான் அமெரிக்கன், நான் இந்தியன், நான் சீன நாட்டவன்." இந்த பைத்தியக்காரத்தனம் எல்லாம் முடிந்து விடும். கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது அவ்வளவு சிறப்பானது. மக்கள் கிருஷ்ண உணர்வுடையவர்கள் ஆனவுடனேயே, இந்த அரசியல் சண்டைகள், தேசிய சண்டைகள், அனைத்துமே முடிந்துவிடும். ஏனென்றால் அனைத்துமே  கடவுளுக்கு சொந்தமானது என்ற உண்மையான உணர்வுக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். தந்தை அளிக்கும் நன்மைகளின்மீது எப்படி ஒரு குடும்பத்தின் பிள்ளைகளுக்கு உரிமை இருக்கிறதோ, அதேபோலவே, அனைவரும் கடவுளின் அம்சங்கள், அதாவது பிள்ளைகள் என்ற பட்சத்தில், அனைவருக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமை மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பகவத் கீதையை பொறுத்தவரை, இந்த உரிமை அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உண்டு. அது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகங்களோ, மரம், செடி, கொடியோ , அல்லது பூச்சியாகவோ இருந்தாலும் சரி, அனைவருக்கும் சொந்தம் தான். அது தான் கிருஷ்ண உணர்வு. நான் நல்லவன், என் சகோதரனும் நல்லவன், மற்றவர்கள் எல்லாம் கேட்டவர்கள் என்ற அடிப்படையில் நாம் யோசிப்பதில்லை. இந்த குறுகிய சிந்தனையை நாங்கள் வெறுக்கிறோம். நாம் வெளியேற்றுவோம். நம் சிந்தனை: பண்டிதஹ சம தர்ஷினஹ ([[Vanisource:BG 5.18 (1972)|பகவத்-கீதை 5.18]]) . பகவத்-கீதையில் நீங்கள் இதை பார்க்கலாம். வித்யா-வினய-சம்பன்னே ப்ராம்மணே கவி ஹஸ்தினி ஷூனி சைவ ஷ்வ-பாகே ச பண்டிதஹ சம- தர்ஷினஹ ([[Vanisource:BG 5.18 (1972)|பகவத் கீதை 5.18]]) எவனொருவன் பண்டிதனோ, எவனொருவன் கல்வி கற்றவனோ, அவன் அனைத்து ஜீவராசிகளையும் சமமாகவே பார்க்கிறான். எனவே ஒரு வைணவன் கருணைமிக்கவன். லோகானாம் ஹித-காரிணௌ. அவர்களால் தான் வாஸ்தவத்தில் மனிதனுக்கு நன்மை செய்ய முடியும். எல்லா உயிர்வாழீகளும் இறைவனின் அம்சங்கள் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள்உன்மயிலேயே உணருகிறார்கள். ஏதோ ஒரு வகையில் தாழ்வாடைந்து, இந்த பௌதீக உலகத்தின் தொடர்பில் வந்துவிட்டார்கள், மற்றும் வெவ்வேறு கர்மவினைகளால், பல்வேறு வகையான உடல்களைப் பெற்றிருக்கிறார்கள். எனவே, தெளிவாக கல்வி கற்ற ஒரு பண்டிதன் பாகுபாடு பார்ப்பதில்லை. "இது ஒரு மிருகம். இது கசாப்புக்கடைக்கு அனுப்பப்படவேண்டும். இது மனிதன், அவன் இதை சாப்பிடவேண்டும்."இல்லை உண்மையிலேயே கிருஷ்ணரை உணர்ந்த ஒருவன் அனைவரிடத்திலும் கனிவுடன் இருப்பான். எதற்காக விலங்குகளை வெட்ட வேண்டும்? எனவே மாமிசம் உண்ணாதல் என்பது நம் தத்துவம். மாமிசம் சாப்பிடக்கூடாது. அது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் நாம் கூறுவதை அவர்கள் கேட்கமாட்டார்கள். "இது என்ன  முட்டாள்தனம்? இது எங்கள் உணவு . இதை ஏன் நான் சாப்பிடக் கூடாது?" என்பார்கள். ஏனெனில், எதமான-மதஹ ([[Vanisource:SB 1.8.26|ஸ்ரீமத் பாகவதம் 1.8.26]]) . அவன் போதை மயக்கத்தில் இருக்கும் பாவி. அவன் உண்மை என்னவென்பதை காது கொடுத்து கேட்கமாட்டான்.  
 
:vidyā-vinaya-sampanne
:brāhmaṇe gavi hastini
:śuni caiva śva-pāke ca
:paṇḍitāḥ sama-darśinaḥ
:([[Vanisource:BG 5.18|BG 5.18]])  
 
எவனொருவன் பண்டிதனோ, எவனொருவன் கல்வி கற்றவனோ, அவன் அனைத்து ஜீவராசிகளையும் சமமாகவே பார்க்கிறான். எனவே ஒரு வைணவன் மிகுந்த கருணை உள்ளம் கொண்டவனாகிறான். Lokānāṁ hita-kāriṇau. அவர்களால் நிச்சயமாக  மனித குலத்திற்கு நன்மை செய்ய முடியும். அவர்கள்,  இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே கடவுளின் ஒரு பகுதி என்று உணர்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த எந்திர மயமான உலகத்தில் அவரகள் விழுந்துவிடுகின்றார்கள். வெவ்வேறு கர்மங்களை பொறுத்தவரை, பல்வேறு வகையான உடல்களைப் பெறுகின்றனர். எனவே, கல்வி கற்ற பண்டிதர்களுக்கு பாகுபாடு என்பது இல்லை. "இது ஒரு மிருகம். இது இறைச்சி கூடத்திற்கு அனுப்பப்படவேண்டும். இதை மனிதன் சாப்பிடவேண்டும்."இல்லை கிருஷ்ணரை உணர்ந்த ஒருவன் அனைவரிடத்திலும் கனிவுடன் இருப்பான். எதற்காக விலங்குகளை கொன்றுகுவிக்க வேண்டும்? எனவே எங்களின் தத்துவம் மாமிசம் சாப்பிடக்கூடாது  என்பதே ஆகும் . மாமிசம் சாப்பிடக்கூடாது...  உங்களால் முடியாது நாம் கூறுவதை அவர்கள் கேட்கமாட்டார்கள், "இது என்ன  முட்டாள்தனம்? இது எங்கள் உணவு . இதை ஏன் நான் சாப்பிட கூடாது?" என்று கேட்பார்கள் ஏனெனில் edhamāna-madaḥ ([[Vanisource:SB 1.8.26|SB 1.8.26]]). அவன் போதை கொண்ட பாவி. அவன் உண்மை என்ன என்பதை கேட்கமாட்டான்.  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 03:11, 28 May 2021



Lecture on SB 1.8.26 -- Los Angeles, April 18, 1973

ஒவ்வொரு உயிர்வாழியும் கடவுளின் பிள்ளையே. கடவுள் மீயுயர்ந்த தந்தை ஆவார். கிருஷ்ணர் கூறுகிறார்: அஹம் பீஜ-ப்ரதஹ பிதா. "அனைத்து உயிர்வாழிகளுக்கும் உயிர் விதைக்கும் தந்தை நானே. " ஸர்வ யோனிஷு கௌந்தெய (பகவத் கீதை 14.4) . "எந்த உருவத்தில் இருந்தாலும், அனைத்து ஜீவன்களும் என் மகன்களே. " அது தான் உண்மை. நாம் உயிர்வாழீகள் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான். ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம். எனவே தான் நாம் சண்டை போடுகிறோம. உதாரணத்திற்கு, ஒரு நல்ல குடும்பத்தில், "தந்தை நமக்கு உணவு அளிக்கிறார். நாம் சகோதரர்கள். பிறகு எதற்காக சண்டை ?" என்பது தெரிந்திருக்க வேண்டும். அதுபோலவே நாம் கடவுளை உணர்ந்தால், கிருஷ்ணரை உணர்ந்தால், இந்த சண்டை தீர்ந்து விடும். "நான் அமெரிக்கன், நான் இந்தியன், நான் சீன நாட்டவன்." இந்த பைத்தியக்காரத்தனம் எல்லாம் முடிந்து விடும். கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது அவ்வளவு சிறப்பானது. மக்கள் கிருஷ்ண உணர்வுடையவர்கள் ஆனவுடனேயே, இந்த அரசியல் சண்டைகள், தேசிய சண்டைகள், அனைத்துமே முடிந்துவிடும். ஏனென்றால் அனைத்துமே கடவுளுக்கு சொந்தமானது என்ற உண்மையான உணர்வுக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். தந்தை அளிக்கும் நன்மைகளின்மீது எப்படி ஒரு குடும்பத்தின் பிள்ளைகளுக்கு உரிமை இருக்கிறதோ, அதேபோலவே, அனைவரும் கடவுளின் அம்சங்கள், அதாவது பிள்ளைகள் என்ற பட்சத்தில், அனைவருக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமை மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. பகவத் கீதையை பொறுத்தவரை, இந்த உரிமை அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உண்டு. அது மனிதனாக இருந்தாலும் சரி, மிருகங்களோ, மரம், செடி, கொடியோ , அல்லது பூச்சியாகவோ இருந்தாலும் சரி, அனைவருக்கும் சொந்தம் தான். அது தான் கிருஷ்ண உணர்வு. நான் நல்லவன், என் சகோதரனும் நல்லவன், மற்றவர்கள் எல்லாம் கேட்டவர்கள் என்ற அடிப்படையில் நாம் யோசிப்பதில்லை. இந்த குறுகிய சிந்தனையை நாங்கள் வெறுக்கிறோம். நாம் வெளியேற்றுவோம். நம் சிந்தனை: பண்டிதஹ சம தர்ஷினஹ (பகவத்-கீதை 5.18) . பகவத்-கீதையில் நீங்கள் இதை பார்க்கலாம். வித்யா-வினய-சம்பன்னே ப்ராம்மணே கவி ஹஸ்தினி ஷூனி சைவ ஷ்வ-பாகே ச பண்டிதஹ சம- தர்ஷினஹ (பகவத் கீதை 5.18) எவனொருவன் பண்டிதனோ, எவனொருவன் கல்வி கற்றவனோ, அவன் அனைத்து ஜீவராசிகளையும் சமமாகவே பார்க்கிறான். எனவே ஒரு வைணவன் கருணைமிக்கவன். லோகானாம் ஹித-காரிணௌ. அவர்களால் தான் வாஸ்தவத்தில் மனிதனுக்கு நன்மை செய்ய முடியும். எல்லா உயிர்வாழீகளும் இறைவனின் அம்சங்கள் என்பதை அவர்கள் பார்க்கிறார்கள், உன்மயிலேயே உணருகிறார்கள். ஏதோ ஒரு வகையில் தாழ்வாடைந்து, இந்த பௌதீக உலகத்தின் தொடர்பில் வந்துவிட்டார்கள், மற்றும் வெவ்வேறு கர்மவினைகளால், பல்வேறு வகையான உடல்களைப் பெற்றிருக்கிறார்கள். எனவே, தெளிவாக கல்வி கற்ற ஒரு பண்டிதன் பாகுபாடு பார்ப்பதில்லை. "இது ஒரு மிருகம். இது கசாப்புக்கடைக்கு அனுப்பப்படவேண்டும். இது மனிதன், அவன் இதை சாப்பிடவேண்டும்."இல்லை உண்மையிலேயே கிருஷ்ணரை உணர்ந்த ஒருவன் அனைவரிடத்திலும் கனிவுடன் இருப்பான். எதற்காக விலங்குகளை வெட்ட வேண்டும்? எனவே மாமிசம் உண்ணாதல் என்பது நம் தத்துவம். மாமிசம் சாப்பிடக்கூடாது. அது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் நாம் கூறுவதை அவர்கள் கேட்கமாட்டார்கள். "இது என்ன முட்டாள்தனம்? இது எங்கள் உணவு . இதை ஏன் நான் சாப்பிடக் கூடாது?" என்பார்கள். ஏனெனில், எதமான-மதஹ (ஸ்ரீமத் பாகவதம் 1.8.26) . அவன் போதை மயக்கத்தில் இருக்கும் பாவி. அவன் உண்மை என்னவென்பதை காது கொடுத்து கேட்கமாட்டான்.