TA/Prabhupada 0240 - கோபிகைகள் உருவாக்கிய வழிபாட்டு முறையைவிட வேறு ஏதும் சிறந்ததாக இல்லை

Revision as of 19:36, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0240 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.3 -- London, August 4, 1973

Adarśanam. எல்லோருக்கும் கிருஷ்ணரை பார்க்க ஆவல் .. ஆனால் ஒரு தூய்மையான பக்தன் என்ன நினைப்பான் என்றால் " நீ என்னை பார்க்க விரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை " நீ என் மனதை உடைத்தாலும், உன்னை எப்பொழுதும் பார்க்கவேண்டும் என்றே நான் தியானிப்பேன் நீ வராமல் என் இதயத்தை வலிக்க செய்தாலும் , நான் உன்னை வழிபடுவேன் இது தூய்மையான பக்தி "கிருஷ்ணரை என் முன்னே வந்து நடனமாட கூறி அவன் வரவில்லை, எனவே இந்த முட்டாள்தனத்தை நான் விட்டுவிடுகிறேன்".. அது அல்ல கிருஷ்ணர் உணர்வு இயக்கத்திற்கு மதிப்பு இல்லை என்பது போன்றது இது இது ராதா ராணியின் குணம்.. கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு வந்து விடுகிறார் அனைத்து கோபிகைகளும் கிருஷ்ணரை பார்க்காமல் அழுது புலம்பினார்கள் .. ஆனால் கிருஷ்ணரை கண்டனம் செய்யவில்லை கிருஷ்ணரும் கோபிகைகள் தான் சிறந்த பக்தைகள் என்று நினைக்கிறார் .. மிகவும் உயர்த்த பக்தைகள் என்று நினைக்கிறார் கோபிகைகள் பக்தியுடன் ஒப்பிட்டு கூற ஒன்றுமே இல்லை எனவே கிருஷ்ணரை அவர்களை எப்பொழுது கட்டாய படுத்துவார் கிருஷ்ணர் கோபியர்களிடம் சொல்கிறார் " நீங்கள் உங்களின் சொந்த விஷயங்களில் திருப்தி அடைந்து கொள்ள வேண்டும்" உங்களின் அன்புக்கு ஈடாக கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை கிருஷ்ணர், அனைத்திற்கும் மேலான கடவுள்.. அவரால் கூட கோபிகைகள் அன்பை, அந்த கடனை திரும்ப செலுத்த முடியவில்லை எனவே கோபியர்கள்.. சைதன்ய மகாபிரபு கூறுகிறார் ramyā kācid upāsanā vraja-vadhu-vargeṇa yā kalpitā. கோபிகைகள் உருவாக்கிய வழிபாட்டு முறை போல வேறு ஏதும் சிறந்ததாக இல்லை கோபியர்களிலேயே சிறந்தவள் , ஸ்ரீமதி ராதாராணி ஆவாள் எனவே ஸ்ரீமதி ராதாராணி , கிருஷ்ணரை காட்டிலும் சிறந்தவர் எனவே இது Gauḍīya-Vaiṣṇava தத்துவம்.. அதற்கு நேரம் தேவைப்படுகிறது கிருஷ்ணரின் நடவடிக்கைகள், இந்த முட்டாள்கள் பார்த்து, என்ன கூறுகிறார்கள் என்றால் அர்ஜுனரை கிருஷ்ணர் மயக்கி , சண்டையிட செய்கிறார்.. கிருஷ்ணர் ஒழுக்கமில்லாதவர் என்று இது தவறான பார்வை.. கிருஷ்ணரை நீங்கள் வேறு கண்ணால் பார்க்க வேண்டும் எனவே, கிருஷ்ணர் பகவத் கீதையில் என்ன சொல்கிறார் என்றால் janma karma me divyaṁ ca. Divyam (BG 4.9). கிருஷ்ணரின் இந்த ஆழ்நிலை நடவடிக்கையை ஒருவன் புரிந்துகொண்டால் ஒருவன் அதை புரிந்துகொண்டால் அவன் உடனே விடுவிக்கப்படுகிறான்.. விடுவிக்கப்படுகிறான். சாதாரணமாக விடுவிக்க படுவது போல் அல்ல.. வீட்டிற்கு திரும்ப செல்வது போல.. கடவுளிடம் செல்வது போல Tyaktvā dehaṁ punar janma naiti mām eti kaunteya (BG 4.9) இது சிறந்த விடுதலை இங்கே பல விதமான விடுதலை இருக்கின்றது Sāyujya sārūpya sārṣṭi sālokya sāyujya... (CC Madhya 6.266). ஐந்து வகையான விடுதலைகள் sāyujya என்றால், நித்யத்துவத்தில் ஒன்றிவிடு .. பிராமணன் brahma-laya. இதுவும் விடுதலை .. Māyāvādīs அல்லது jnani sampradāya, அவர்கள் நித்தியதில் கலந்து போக விரும்பினார்.. பிராமண வாழ்வு இதற்கு பெயரும் முக்தி தான்.. இதை sāyujya-mukti என்று கூறுகிறார்கள் ஆனால் ஒரு பக்தனுக்கு இந்த sāyujya-mukti நரகம் போன்றது .. Kaivalyaṁ narakāyate. So for Vaiṣṇava, kaivalyam, to... ஒருமைநெறி , நித்தியத்தில் கலந்து இறைவனிடம் செல்வது நரகத்திற்கு ஒப்பிடப்படுகிறது Kaivalyaṁ narakāyate tri-daśa-pūr ākāśa-puṣpāyate (Caitanya-candrāmṛta 5). மற்றும் karmīs... Jñānīs ப்ரஹ்மத்தின் ஒளியில் கலக்க மிகவும் ஆவலோடு எதிர் நோக்குகின்றது karmīs..அவர்களின் உயர்ந்த நோக்கம் அவர்கள் கிரஹ நிலையை எப்படி உயர்த்த படவேண்டும் என்பதுவே ... Svarga-loka, எங்கே இந்திரன் இருக்கிறாரோ, பிரமன் இருக்கிறாரோ அது தான் karmī's லட்சியம் ..சொர்க்கத்திற்கு செல்வது வைஷ்ணவ தத்துவத்தை தவிர மற்ற அனைத்து வேதங்களிலும் கிறிஸ்த்துவர்களிலும் , முகமதியர்களும் , அவர்களின் லட்சியம் சொர்க்கத்திற்கு செல்வது மட்டுமே