TA/Prabhupada 0247 - உண்மையான மதம் என்றால் பகவானிடம் அன்பு செலுத்துவதாகும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0247 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in United Kingdom]]
[[Category:TA-Quotes - in United Kingdom]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|French|FR/Prabhupada 0246 - Toutes les qualités se manifestent dans le corps de quiconque devient dévot de Krishna|0246|FR/Prabhupada 0248 - Krishna avait 16,108 épouses, et à chaque fois quasiment il a dû se battre|0248}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0246 - ஒருவர் கிருஷ்ணரின் பக்தர் ஆகி விட்டால், அனைத்து நற்குணங்களும் அவரது உடலில் வெளிப்படு|0246|TA/Prabhupada 0248 - கிருஷ்ணருக்கு 16.108 மனைவிகள். ஒவ்வொரு முறையும் அவர் மனைவியை அடையப் போராட வேண்டியிருந்|0248}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 17: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|rxW9QasSobI|Our Philosophy is that Everything Belongs to God<br />- Prabhupāda 0247}}
{{youtube_right|zkbvLIMxV7g|உண்மையான மதம் என்றால் பகவானிடம் அன்பு செலுத்துவதாகும்<br />- Prabhupāda 0247}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 29: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
இவ்வாறாகப் பகவத் கீதை முடிவடைகிறது: sarva-dharmān parityajya mām ekaṁ śaraṇaṁ vraja ([[Vanisource:BG 18.66|BG 18.66]]). பாகவதம் அந்த இடத்திலிருந்து  துவங்குகிறது. எனவே பகவத் கீதை ஸ்ரீமத்-பாகவதத்தின் பூர்வாங்க ஆய்வு ஆகும். பாகவதம் தொடங்குகிறது, dharmaḥ projjhita-kaitavaḥ atra: "இப்போது, இந்த ஸ்ரீமத்-பாகவதத்தில், அனைத்து அனைத்து ஏமாற்று வகை மதங்களும் நிராகரிக்கப்படுகின்றன, projjhita." ஆக இது தான் அதன் தொடர்பாகும். உண்மையான மதம் என்றால் கடவுளின் பால் அன்பு செலுத்துவது என்று பொருள். அதுதான் உண்மையான மதம். எனவே பாகவதம் சொல்கிறது, sa vai puṁsāṁ paro dharmo yato bhaktir adhokṣaje: ([[Vanisource:SB 1.2.6|SB 1.2.6]]) என்று. “அது தான் முதல் தரமான மதம்" நீங்கள் இந்த மதத்தையோ அல்லது அந்த மதத்தையோ தான் பின்பற்ற வேண்டும் என்று இல்லை. நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், இந்து மதமோ, கிறிஸ்துவ மதமோ முகமதிய மதமோ, நீங்கள் விரும்பியவற்றைப் பின்பற்றலாம். அது ஒரு விஷயமே இல்லை. ஆனால் நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாணவர் எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றதைப் போல். யாரும் இப்படி விசாரிப்பதில்லை, "நீ எந்தக் கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்றாய்?” என்று. “ நீ எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளாயா? அப்போது சரி." நீ பட்டதாரியா, முதுநிலை பட்டதாரியா, அவ்வளவுதான் தான் நமக்குத் தேவை. யாரும், "நீ எந்தக் கல்லூரியில், எந்த நாட்டிலிருந்து, எந்த மதத்தைப் பின்பற்றி, எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றாய்?" என்று விசாரிப்பதில்லை. இல்லை. அதே போல் யாரும் "நீ எந்த மதத்தைச் சேர்ந்தவன்” என்று விசாரிக்கக் கூடாது. அவன் கடவுள்மீது அன்பு செலுத்தும் கலையைக் கற்றுள்ளானா, என்று தான் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். அது தான் மதம் என்பது. ஏனெனில் இங்கு மதம் : sarva-dharmān parityajya māṁ ekaṁ śaraṇaṁ vraja ([[Vanisource:BG 18.66|BG 18.66]]). இது தான் மதம் என்பது. பாகவதம் சொல்கிறது. Dharmaḥ projjhita-kaitavaḥ atra: "அனைத்து ஏமாற்று வகை  மதங்களும் இந்தப் பாகவதத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன”. nirmatsarāṇām மட்டுமே, இறைவனின் பால் பொறாமை கொள்ளாதவர்கள் ... "ஏன் நான் கடவுளிடம் அன்பு செலுத்த வேண்டும்? நான் ஏன் கடவுளை வணங்க வேண்டும்? நான் ஏன் கடவுளை ஏற்க வேண்டும்?" அவர்கள் அனைவரும் அரக்கர்கள். அவர்களுக்காக மட்டுமே ஸ்ரீமத்-பாகவதம், அவர்களுக்காக மட்டுமே, உண்மையில் தம் அன்பில் தீவிரமாக இருப்பவர்களுக்காக மட்டுமே. Ahaitukī apratihatā yenātmā samprasīdati. ஆக உண்மையில் வாழ்க்கையின் வெற்றி என்பது நீங்கள் கடவுளின் பால் அன்பு செலுத்த கற்றுக் கொள்ளும் போது தான். பின்னர் உங்கள் மனது நிறைவடையும். Yaṁ labdhvā cāparaṁ lābhaṁ manyate nādhikaṁ tataḥ. உங்களுக்குக் கிருஷ்ணரோ இறைவனோ கிடைக்கும்பொழுது ... கிருஷ்ணர் என்றால் இறைவன் என்று பொருள். உங்களிடம் இறைவனின் மற்றொரு பெயர் இருந்தால், அதுவும் ஏற்கப்படும். ஆனால் இறைவன், உயரிய பகவான், உயரியவர். உங்களுக்கு இது கிடைத்த போது… ஏனெனில் நாம் யாரோ ஒருவரின் பால் அன்பு செலுத்துகிறோம். இந்த அன்பு செலுத்தும் மனப்பான்மை உள்ளது. அனைவரிடமும். ஆனால் அது தவறான வழியில் செலுத்தப்படுகிறது. எனவே கிருஷ்ணர் சொல்கிறார், "இந்த அன்பு செலுத்தும் விஷயங்களை எல்லாம் வெளியே தள்ளுங்கள். என்மீது அன்பு செலுத்த முயலுங்கள்" என்று. arva-dharmān parityajya mām ekam ([[Vanisource:BG 18.66|BG 18.66]]). இந்த வழியில், உங்கள் அன்பு என்றுமே உங்களுக்குத் திருப்தி அளிக்காது. Yenātmā samprasīdati. உங்களுக்கு உண்மையான நிறைவு வேண்டும் என்றால், நீங்கள் கிருஷ்ணரை, அதாவது இறைவனை நேசிக்க வேண்டும். அது தான் முழுத் தத்துவம், ... வேத தத்துவம். அல்லது நீங்கள் எந்தத் தத்துவத்தை எடுத்துக்கொண்டாலுமே கூட. ஏனெனில், எல்லாவற்றையும் விட உங்களுக்குச் சுய திருப்தி வேண்டும், உங்கள் மனதில் முழு திருப்தி வேண்டும். அதை நீங்கள் இறைவனை நேசிக்கும் பொழுது மட்டுமே அடைய முடியும். எந்த மதம் தன்னைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இறைவனை எப்படி நேசிப்பது என்று கற்றுத் தருகிறதோ, பயிற்சி அளிக்கிறதோ, அது தான்  முதல் தரமான மதம். அது தான் முதல் தரமான மதம். Sa vai puṁsāṁ paro dharmo yato bhaktiḥ... ([[Vanisource:SB 1.2.6|SB 1.2.6]]). மேலும் அந்த அன்பிற்கு எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. இந்தப் பொருள் உலகில் உள்ளதைப் போல், "நான் உன்னைக் காதலிக்கிறேன்; நீ என்னைக் காதலிக்கிறாய்", என்றால் அதன் பின்னணியில், எதோ ஒரு உள்நோக்கம் இருக்கும். Ahaituky apratihatā. Ahaitukī, no motive. Anyābhīlāṣitā-śūnyam [Bhakti-rasāmṛta-sindhu 1.1.11]. மற்ற எல்லா ஆசைகளையும் பூஜ்யம் ஆக்க வேண்டும். பூஜ்யம். அது பகவத் கீதையில் கற்றுக் கொடுக்கப் படும்.  
ஆக பகவத்-கீதையின் இறுதிச்சொல் என்னவென்றால் : ஸர்வ-தரமான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ([[Vanisource:BG 18.66 (1972)|பகவத் கீதை 18.66]]). மேலும் அந்த சிந்தனையிலிருந்து தான் பாகவதம் துவங்குகிறது. ஆகவே, பகவத்-கீதை என்பது ஸ்ரீமத்-பாகவதத்தின் தொடக்கநிலை கல்வி. பாகவதத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தர்மஹ ப்ரோஜ்ஜித-கைடவஹ அத்ர: "ஆக, இந்த ஸ்ரீமத்-பாகவதத்தில், அனைத்து வகையான ஏமாற்று மதங்களும் நிராகரிக்கப்படுகின்றன, 'ப்ரோஜ்ஜித'." ஆக இதில் அந்த தொடர்பு தெரிகிறது. உண்மையான மதம் என்றால் கடவுளை நேசிப்பது. அதுதான் உண்மையான தர்மம். எனவே பாகவதம் கூறுகிறது, ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே ([[Vanisource:SB 1.2.6|ஸ்ரீமத் பாகவதம் 1.2.6]]) . “அது தான் சிறந்த மதம்." அதற்கு, இந்த மதத்தையோ அல்லது அந்த மதத்தையோ பின்பற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், இந்து மதமோ, கிறிஸ்துவ மதமோ முகமதிய மதமோ, உங்கள் விருப்பப்படி பின்பற்றலாம். ஆனால் நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாணவர் எம். ஏ பட்டப் பரீட்சையில் தேர்ச்சி பெறுவதைப் போல் தான். "நீ எந்தக் கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றாய்?” என்று யாரும் கேட்பதில்லை. “நீ எம். ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளாயா? அப்போது சரி." நீ பட்டதாரியா, முதுநிலை பட்டதாரியா, அவ்வளவுதான் தான் எங்களுக்கு தேவை. அவ்வளவு தான். யாரும், "நீ எந்தக் கல்லூரியில் படித்து, எந்த நாட்டிலிருந்து, எந்த மதத்தைப் பின்பற்றி, எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றாய்?" என்று விசாரிப்பதில்லை. இல்லை. அதுபோலவே யாரும், "நீ எந்த மதத்தைச் சேர்ந்தவன்?” என்று விசாரிக்கக் கூடாது. கடவுள்மீது அன்பு செலுத்தும் கலையை அவன் கற்றுள்ளானா, என்பதை தான் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். அதுதான் மதம், அதுதான் தர்மம். ஏனென்றால் தர்மம், அல்லது மதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் : ஸர்வ-தரமான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ([[Vanisource:BG 18.66 (1972)|பகவத் கீதை 18.66]]). மதம் என்பது இது தான். பாகவதம் சொல்கிறது. தர்மஹ ப்ரோஜ்ஜித-கைடவஹ அத்ர: "அனைத்து ஏமாற்று வகை  மதங்களும் இந்த பாகவதத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன.” 'நிர்மத்சராணாம்' மட்டுமே, அதாவது இறைவனின்மீது பொறாமை கொள்ளாதவர்களுக்காக மட்டுமே... "எதற்காக நான் இறைவனின்மீது அன்பு செலுத்த வேண்டும்? நான் எதற்காக கடவுளை வணங்க வேண்டும்? கடவுளை எதற்காக ஏற்க வேண்டும்?" இப்படி நினைப்பவர்கள் அனைவரும் அரக்கர்கள். உண்மையிலேயே இறைவனின்மீது அன்பு செலுத்த தீவிரமாக இருப்பவர்களுக்காக மட்டுமே, அவர்களுக்காக மட்டுமே தான் இந்த ஸ்ரீமத்-பாகவதம். அஹைதுகி அப்ரதிஹதா யேனாத்மா சம்ப்ரசீததி. எப்போது, கடவுளின்மீது அன்பை செலுத்துவது எப்படி, என்பதை நாம் கற்கிறோமோ அதுதான் நம் வாழ்க்கையின் உண்மையான வெற்றி. அப்பொழுதே உங்கள் உள்ளம் நிறைவடையும். யாம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் ததஹ. உங்களுக்கு கிருஷ்ணர், அதாவது இறைவன் கிடைத்தபிறகு... கிருஷ்ணர் என்றால் இறைவன். உங்களிடம் இறைவனின் மற்றொரு பெயர் இருந்தால், அதுவும் ஏற்கப்படும். ஆனால் இறைவன், முழுமுதற் கடவுள், அந்த பரம புருஷர், அவரைப்பற்றி மற்றுமே தான் பேசுகிறோம். நீங்கள் இவரை அடைந்த பிறகு… ஏனென்றால் நாம் ஒரு நபரை நேசிக்கிறோம். இந்த அன்பு செலுத்தும் மனப்பான்மை இருக்கிறது. அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவே கிருஷ்ணர் சொல்கிறார், "நீங்கள் அன்பை வைத்திருக்கும் மற்ற எல்லா விஷயங்களையும் உள்ளத்திலிருந்து வெளியேற்றுங்கள். என்மீது அன்பு செலுத்த முயலுங்கள்." ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ([[Vanisource:BG 18.66 (1972)|பகவத் கீதை 18.66]]). நீங்கள் தற்போது போகும் போக்கில், நீங்கள் காட்டும் அன்பு என்றுமே உங்களுக்குத் திருப்தி அளிக்காது. யேனாத்மா சம்ப்ரசீததி. உங்களுக்கு உண்மையான நிறைவு வேண்டும் என்றால், நீங்கள் கிருஷ்ணரை, அதாவது இறைவனை நேசிக்க வேண்டும். முழு தத்துவமும்..., வேத தத்துவத்தின் சாரமும் இதுதான். எந்த தத்துவத்தை வேண்டுமானாலும் பாருங்கள், சாரம் அதே தான். ஏனென்றால் இறுதியில் நீங்கள் விரும்புவது பரிபூரண மன நிறைவு தான். அதை நீங்கள் இறைவனை நேசித்தால் மட்டுமே அடையலாம். எந்த மதம், அதை பின்பற்றுபவர்களுக்கு, இறைவனை நேசிப்பது எப்படி என்பதை கற்றுத் தருகிறதோ, பயில உதவுகிறதோ, அதுவெ சிறந்த மதம். அது தான் சிறந்த மதம். ஸ வை பும்சாம் பரோ தர்மோ யதோ பக்திஹி... ([[Vanisource:BG 18.66 (1972)|பகவத் கீதை 18.66]]). மேலும் அந்த அன்பிற்கு வேறு எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. உதாரணத்திற்கு இந்த பௌதிக உலகில், "நான் உன்னை காதலிக்கிறேன்; நீ என்னை காதலிக்கிறாய்", என்றால் அதற்குப் பின் ஒரு உள்நோக்கம் இருக்கும். Ahaituky apratihatā. Ahaitukī, no motive. Anyābhīlāṣitā-śūnyam
அஹைதுகி அப்ரதிஹதா. அஹைதுகி, அதாவது எந்த உள்நோக்கமும் இல்லாமல். அன்யாபிலாஷிதா-சூன்யம் [பக்தி-ரசாம்ருத-சிந்து 1.1.11]. மற்ற எல்லா ஆசைகளையும் பூஜ்யம் ஆக்க வேண்டும். பூஜ்யம். அது பகவத் கீதையில் கற்றுத்தரப் படும்.  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:49, 29 June 2021



Lecture on BG 2.9 -- London, August 15, 1973

ஆக பகவத்-கீதையின் இறுதிச்சொல் என்னவென்றால் : ஸர்வ-தரமான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). மேலும் அந்த சிந்தனையிலிருந்து தான் பாகவதம் துவங்குகிறது. ஆகவே, பகவத்-கீதை என்பது ஸ்ரீமத்-பாகவதத்தின் தொடக்கநிலை கல்வி. பாகவதத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தர்மஹ ப்ரோஜ்ஜித-கைடவஹ அத்ர: "ஆக, இந்த ஸ்ரீமத்-பாகவதத்தில், அனைத்து வகையான ஏமாற்று மதங்களும் நிராகரிக்கப்படுகின்றன, 'ப்ரோஜ்ஜித'." ஆக இதில் அந்த தொடர்பு தெரிகிறது. உண்மையான மதம் என்றால் கடவுளை நேசிப்பது. அதுதான் உண்மையான தர்மம். எனவே பாகவதம் கூறுகிறது, ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6) . “அது தான் சிறந்த மதம்." அதற்கு, இந்த மதத்தையோ அல்லது அந்த மதத்தையோ பின்பற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், இந்து மதமோ, கிறிஸ்துவ மதமோ முகமதிய மதமோ, உங்கள் விருப்பப்படி பின்பற்றலாம். ஆனால் நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாணவர் எம். ஏ பட்டப் பரீட்சையில் தேர்ச்சி பெறுவதைப் போல் தான். "நீ எந்தக் கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றாய்?” என்று யாரும் கேட்பதில்லை. “நீ எம். ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளாயா? அப்போது சரி." நீ பட்டதாரியா, முதுநிலை பட்டதாரியா, அவ்வளவுதான் தான் எங்களுக்கு தேவை. அவ்வளவு தான். யாரும், "நீ எந்தக் கல்லூரியில் படித்து, எந்த நாட்டிலிருந்து, எந்த மதத்தைப் பின்பற்றி, எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றாய்?" என்று விசாரிப்பதில்லை. இல்லை. அதுபோலவே யாரும், "நீ எந்த மதத்தைச் சேர்ந்தவன்?” என்று விசாரிக்கக் கூடாது. கடவுள்மீது அன்பு செலுத்தும் கலையை அவன் கற்றுள்ளானா, என்பதை தான் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். அதுதான் மதம், அதுதான் தர்மம். ஏனென்றால் தர்மம், அல்லது மதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் : ஸர்வ-தரமான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). மதம் என்பது இது தான். பாகவதம் சொல்கிறது. தர்மஹ ப்ரோஜ்ஜித-கைடவஹ அத்ர: "அனைத்து ஏமாற்று வகை மதங்களும் இந்த பாகவதத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன.” 'நிர்மத்சராணாம்' மட்டுமே, அதாவது இறைவனின்மீது பொறாமை கொள்ளாதவர்களுக்காக மட்டுமே... "எதற்காக நான் இறைவனின்மீது அன்பு செலுத்த வேண்டும்? நான் எதற்காக கடவுளை வணங்க வேண்டும்? கடவுளை எதற்காக ஏற்க வேண்டும்?" இப்படி நினைப்பவர்கள் அனைவரும் அரக்கர்கள். உண்மையிலேயே இறைவனின்மீது அன்பு செலுத்த தீவிரமாக இருப்பவர்களுக்காக மட்டுமே, அவர்களுக்காக மட்டுமே தான் இந்த ஸ்ரீமத்-பாகவதம். அஹைதுகி அப்ரதிஹதா யேனாத்மா சம்ப்ரசீததி. எப்போது, கடவுளின்மீது அன்பை செலுத்துவது எப்படி, என்பதை நாம் கற்கிறோமோ அதுதான் நம் வாழ்க்கையின் உண்மையான வெற்றி. அப்பொழுதே உங்கள் உள்ளம் நிறைவடையும். யாம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் ததஹ. உங்களுக்கு கிருஷ்ணர், அதாவது இறைவன் கிடைத்தபிறகு... கிருஷ்ணர் என்றால் இறைவன். உங்களிடம் இறைவனின் மற்றொரு பெயர் இருந்தால், அதுவும் ஏற்கப்படும். ஆனால் இறைவன், முழுமுதற் கடவுள், அந்த பரம புருஷர், அவரைப்பற்றி மற்றுமே தான் பேசுகிறோம். நீங்கள் இவரை அடைந்த பிறகு… ஏனென்றால் நாம் ஒரு நபரை நேசிக்கிறோம். இந்த அன்பு செலுத்தும் மனப்பான்மை இருக்கிறது. அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவே கிருஷ்ணர் சொல்கிறார், "நீங்கள் அன்பை வைத்திருக்கும் மற்ற எல்லா விஷயங்களையும் உள்ளத்திலிருந்து வெளியேற்றுங்கள். என்மீது அன்பு செலுத்த முயலுங்கள்." ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் (பகவத் கீதை 18.66). நீங்கள் தற்போது போகும் போக்கில், நீங்கள் காட்டும் அன்பு என்றுமே உங்களுக்குத் திருப்தி அளிக்காது. யேனாத்மா சம்ப்ரசீததி. உங்களுக்கு உண்மையான நிறைவு வேண்டும் என்றால், நீங்கள் கிருஷ்ணரை, அதாவது இறைவனை நேசிக்க வேண்டும். முழு தத்துவமும்..., வேத தத்துவத்தின் சாரமும் இதுதான். எந்த தத்துவத்தை வேண்டுமானாலும் பாருங்கள், சாரம் அதே தான். ஏனென்றால் இறுதியில் நீங்கள் விரும்புவது பரிபூரண மன நிறைவு தான். அதை நீங்கள் இறைவனை நேசித்தால் மட்டுமே அடையலாம். எந்த மதம், அதை பின்பற்றுபவர்களுக்கு, இறைவனை நேசிப்பது எப்படி என்பதை கற்றுத் தருகிறதோ, பயில உதவுகிறதோ, அதுவெ சிறந்த மதம். அது தான் சிறந்த மதம். ஸ வை பும்சாம் பரோ தர்மோ யதோ பக்திஹி... (பகவத் கீதை 18.66). மேலும் அந்த அன்பிற்கு வேறு எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. உதாரணத்திற்கு இந்த பௌதிக உலகில், "நான் உன்னை காதலிக்கிறேன்; நீ என்னை காதலிக்கிறாய்", என்றால் அதற்குப் பின் ஒரு உள்நோக்கம் இருக்கும். Ahaituky apratihatā. Ahaitukī, no motive. Anyābhīlāṣitā-śūnyam அஹைதுகி அப்ரதிஹதா. அஹைதுகி, அதாவது எந்த உள்நோக்கமும் இல்லாமல். அன்யாபிலாஷிதா-சூன்யம் [பக்தி-ரசாம்ருத-சிந்து 1.1.11]. மற்ற எல்லா ஆசைகளையும் பூஜ்யம் ஆக்க வேண்டும். பூஜ்யம். அது பகவத் கீதையில் கற்றுத்தரப் படும்.