TA/Prabhupada 0850 - உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடுங்கள்: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
[[Category:Tamil Language]]
[[Category:Tamil Language]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0849 - நாம் கடவுளை காண விழைகிறோம் - ஆனால் அதற்கான தகுதி நமக்கில்லை என்பதை ஒப்புவதில்லை|0849|TA/Prabhupada 0851 - மென்ற சக்கையை மறுபடி மறுபடி மெல்வதே பௌதிக வாழ்க்கை|0851}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 21: Line 24:


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>File:750620A2-LOS_ANGELES_clip1.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/750620A2-LOS_ANGELES_clip1.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 29: Line 32:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
நமக்கு புதிய கண்டறிதல் இல்லை. (சிரிப்பு) நாம் உற்பத்தி செய்வதில்லை. இதுதான் நம் செய்முறை. நாம் வெறுமனே முன்னோர்களின் வழி முறைகளை பின்பற்றுகிறோம், அவ்வளவுதான். நம் இயக்கம் மிகவும் சுலபமானது ஏனென்றால் நாம் எதையும் உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. நாம் வெறுமனே முன்னோர்களின் வார்த்தைகளையும் வழி முறைகளையும் மீண்டும் பின்பற்றுகிறோம். கிருஷ்ணர் பிரம்மாவிற்கு போதித்தார், பிரம்மா நாரதருக்கு போதித்தார், நாரதர் வியாசருக்கு போதித்தார், வியாசர் மத்வாச்சாரியருக்கு போதித்தார், மேலும் இவ்வழியாக, பிறகு மாதவெந்தர, ஈஸ்வரபுரீ,  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பிறகு ஆறு கோஸ்வாமீகள், அதன் பிறகு ஸ்ரீநிவாஸ ஆச்சாரிய, கவிராஜ கோஸ்வாமீ, நரோத்தம தாஸ் தாகுர, விஸ்வநாத சக்ரவர்தீ, ஜகன்நாததாஸ பாபாஜீ, பக்திவிநோத தாகுர், கெளரகிஷோர் தாஸ் பாபாஜீ,  பக்தி சித்தாந்த சரஸ்வதீ, அதன் பிறகு நாமும் அதே காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் வரையறுக்கப்பட்ட விதிமுறை. நீங்கள் தினமும் பாடுகிறீர்கள், குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கோரியா அய்க்ய ஆர் நா கோரிஹோ மனே ஆஷா. மிகவும் எளிமையான காரியம். உன்னதமான அறிவை நாம் குரு-பரம்பரா வழி பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகையால் நாம் வெறுமனே குருவிடமிருந்து விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு, மேலும் அதை நம் மனதில் செயல்படுத்தினால், அதுதான் வெற்றி. அதுதான் நடைமுறை. எனக்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை, ஆனால் நான் வெறுமனே என் குரு திருப்தியடைய முயற்சிக்கிறேன், அவ்வளவுதான். என் குரு மஹாராஜ் என்னிடம் கேட்டார் அதாவது "உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், நீங்கள் புத்தகங்கள் அச்சிடுங்கள்." ஆகையால் அங்கே ஒரு அந்தரங்க கூட்டம், பேசிக் கொண்டிருந்தது, இது ராதாகுண்டில் நடந்தது. என்னுடைய சில முக்கியமான ஞான-சகோதரர்களும் அங்கிருந்தனர். ஆகையால் குரு மஹாராஜ் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் அதாவது "நமக்கு இந்த பக்பஸார் பெரிய பளிங்கு கோயில் கிடைத்ததிலிருந்து, அங்கு பல கருத்து முரண்பாடு நிலவுகிறது, மேலும் யார் இந்த அறை, அல்லது அந்த அறை, அந்த அறையை நிரப்புவது என்று ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், இந்த கோயிலையும் பளிங்கையும் விற்றுவிட்டு சில புத்தகங்கள் அச்சிட, நான் விரும்புகிறேன்." ஆம். ஆகையால் அவர் வாயிலிருந்தே நான் இதை அறிந்துக் கொண்டேன், அதாவது அவர் புத்தகப் பிரியர் என்று. மேலும் அவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறினார் அதாவது "உங்களுக்கு கொஞ்சம்  பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடுங்கள்." ஆகையினால் நான் இந்த கருத்தை வலியுறுத்துகிறேன்: "புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே?" ஆகையால் தயவுகூர்ந்து எனக்கு உதவி புரியுங்கள். இதுதான் என் வேண்டுகோள். இயன்ற அளவில் புத்தகங்களும், பல மொழிகளிலும் அச்சடித்து, உலகமெங்கும் வினியோகம் செய்யுங்கள். பிறகு கிருஷ்ண பக்தி இயக்கம் தானே இயங்கி விரிவடையும். இப்போது கற்றவர்கள், அறிவாளிகள், அவர்கள் நம் இயக்கத்தை பாராட்டுகிறார்கள், புத்தகங்களை படிப்பதன் மூலமும், நடைமுறை முடிவுகளை ஏற்றுக் கொண்டும். டாக்டர் ஸ்டில்ஸன் ஜூடா, அவர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார், ஒருவேளை உங்களுக்குத் தெரியும், கிருஷ்ண உணர்வு..., ஹரே கிருஷ்ணாவும் மாறான பண்பாடும், நம் இயக்கத்தைப் பற்றி ஒரு அருமையான புத்தகம், மேலும் அவர் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். அவர் ஒப்புக்கொள்கிறார் அதாவது, "சுவாமிஜி, நீங்கள் ஆச்சரியமான காரியம் செய்திருக்கிறீர்கள் ஏனென்றால் போதைக்கு அடிமையான நாடோடிகளை கிருஷ்ண பக்தர்களாக மாற்றிவிட்டீர்கள், மேலும் அவர்கள் மனிதாபிமான தொண்டிற்கு தயாராக இருக்கிறார்கள்."  
உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடுங்கள் நமக்கு புதிய கண்டிபிப்பு ஏதும் இல்லை. (சிரிப்பு) நாம் உற்பத்தி செய்வதில்லை. இதுதான் நம் செயல்முறை. நாம் வெறுமனே முன்னோர்களின் உபதேசங்களைப் பின்பற்றுகிறோம், அவ்வளவுதான். நம் இயக்கம் மிகவும் சுலபமானது, ஏனென்றால் நாம் எதையும் உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. நாம் வெறுமனே முன்னோர்களின் வார்த்தைகளையும் உபதேசங்களையும் மீண்டும் கூறுகிறோம். கிருஷ்ணர் பிரம்மருக்கு உபதேசித்தார், பிரம்மர் நாரதருக்கு உபதேசித்தார், நாரதர் வியாசதேவருக்கு உபதேசித்தார், வியாசதேவர் மத்வாச்சாரியருக்கு உபதேசித்தார், மேலும் இவ்வழியாக, பிறகு மாதவேந்திர புரி, ஈஸ்வர புரி,  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பிறகு சத்கோஸ்வாமிகள், அதன் பிறகு ஸ்ரீநிவாஸ ஆச்சாரியர், கவிராஜ கோஸ்வாமி, நரோத்தம தாஸ தாகுரர், விஸ்வநாத சக்ரவர்த்தி, ஜகன்நாத தாஸ பாபாஜீ, பக்திவிநோத தாகுரர், கெளரகிஷோர தாஸ பாபாஜீ,  பக்தி சித்தாந்த சரஸ்வதி, அதன் பிறகு நாமும் அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிப்பான செயல்முறை. நீங்கள் தினமும் பாடுகிறீர்கள், குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கோரியா அய்க்ய ஆர் நா கோரிஹோ மனே ஆஷா. மிகவும் எளிமையானது. ஆன்மீக அறிவை நாம் குரு-பரம்பரை வழியாக பெறுகிறோம். ஆகையால் நாம் வெறுமனே குருவிடமிருந்து
உபதேசங்களை ஏற்றுக் கொண்டு, அதை நாம் நேர்மையாக முழு முயற்சியுடன் செயல்படுத்தினால், அதுதான் வெற்றி. அது நடைமுறையானது. எனக்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை, ஆனால் நான் வெறுமனே என் குருவை திருப்திப்படுத்த முயல்கிறேன், அவ்வளவுதான். என் குரு மஹாராஜர் என்னிடம் கூறினார், "உனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்களை அச்சிடு" என்று. ஒரு தனியான சந்திப்பில், பேசிக் கொண்டிருந்தோம், இது ராதாகுண்டத்தில் நடந்தது. என்னுடைய சில முக்கியமான ஆன்மீக சகோதரர்களும் அங்கிருந்தனர். குரு மஹாராஜர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், "நமக்கு இந்த பக்பஸார் பளிங்கு கோயில் கிடைத்ததிலிருந்து, பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன, யாருக்கு இந்த அறை, யாருக்கு அந்த அறை என்று ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், இந்த கோயிலையும் பளிங்கையும் விற்றுவிட்டு சில புத்தகங்களை அச்சிட நான் விரும்புகிறேன்." ஆம். அவர் வாயிலிருந்தே நான் இதை கேட்டேன், அதாவது அவர் ஒரு புத்தகப் பிரியர் என்று. மேலும் அவர் என்னிடம் நேரடியாக கூறினார், "உனக்கு கொஞ்சம்  பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடு" என்று. ஆகையால் நான் இந்த கருத்தை வலியுறுத்துகிறேன்: "புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே?" ஆகையால் தயவுகூர்ந்து எனக்கு உதவுங்கள். இதுதான் என் வேண்டுகோள். இயன்றளவில் பல புத்தகங்களை பல மொழிகளில் அச்சிட்டு உலகெங்கும் விநியோகம் செய்யுங்கள். பிறகு கிருஷ்ண பக்தி இயக்கம் தானே விரிவடையும். இப்போது கற்றவர்கள், அறிஞர்கள் நம் இயக்கத்தை பாராட்டுகிறார்கள், புத்தகங்களை படிப்பதன் மூலமும், நடைமுறையில் காணும் விளைவுகளைக் கொண்டும். டாக்டர் ஸ்டில்ஸன் ஜூடா, அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஹரே கிருஷ்ணாவும் மாற்றுப் பண்பாடும், நம் இயக்கத்தைப் பற்றியதொரு அருமையான புத்தகம், அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர் ஒப்புக்கொள்கிறார், "சுவாமிஜி, நீங்கள் ஆச்சரியமான காரியம் செய்திருக்கிறீர்கள் ஏனென்றால் போதைக்கு அடிமையான ஹிப்பிக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றிவிட்டீர்கள், அவர்கள் மனிதநேய தொண்டிற்கு தயாராக இருக்கிறார்கள்."
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 07:28, 28 August 2021



750620d - Lecture Arrival - Los Angeles

உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடுங்கள் நமக்கு புதிய கண்டிபிப்பு ஏதும் இல்லை. (சிரிப்பு) நாம் உற்பத்தி செய்வதில்லை. இதுதான் நம் செயல்முறை. நாம் வெறுமனே முன்னோர்களின் உபதேசங்களைப் பின்பற்றுகிறோம், அவ்வளவுதான். நம் இயக்கம் மிகவும் சுலபமானது, ஏனென்றால் நாம் எதையும் உற்பத்தி செய்ய வேண்டியதில்லை. நாம் வெறுமனே முன்னோர்களின் வார்த்தைகளையும் உபதேசங்களையும் மீண்டும் கூறுகிறோம். கிருஷ்ணர் பிரம்மருக்கு உபதேசித்தார், பிரம்மர் நாரதருக்கு உபதேசித்தார், நாரதர் வியாசதேவருக்கு உபதேசித்தார், வியாசதேவர் மத்வாச்சாரியருக்கு உபதேசித்தார், மேலும் இவ்வழியாக, பிறகு மாதவேந்திர புரி, ஈஸ்வர புரி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பிறகு சத்கோஸ்வாமிகள், அதன் பிறகு ஸ்ரீநிவாஸ ஆச்சாரியர், கவிராஜ கோஸ்வாமி, நரோத்தம தாஸ தாகுரர், விஸ்வநாத சக்ரவர்த்தி, ஜகன்நாத தாஸ பாபாஜீ, பக்திவிநோத தாகுரர், கெளரகிஷோர தாஸ பாபாஜீ, பக்தி சித்தாந்த சரஸ்வதி, அதன் பிறகு நாமும் அதே காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் குறிப்பான செயல்முறை. நீங்கள் தினமும் பாடுகிறீர்கள், குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கோரியா அய்க்ய ஆர் நா கோரிஹோ மனே ஆஷா. மிகவும் எளிமையானது. ஆன்மீக அறிவை நாம் குரு-பரம்பரை வழியாக பெறுகிறோம். ஆகையால் நாம் வெறுமனே குருவிடமிருந்து உபதேசங்களை ஏற்றுக் கொண்டு, அதை நாம் நேர்மையாக முழு முயற்சியுடன் செயல்படுத்தினால், அதுதான் வெற்றி. அது நடைமுறையானது. எனக்கு தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை, ஆனால் நான் வெறுமனே என் குருவை திருப்திப்படுத்த முயல்கிறேன், அவ்வளவுதான். என் குரு மஹாராஜர் என்னிடம் கூறினார், "உனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்களை அச்சிடு" என்று. ஒரு தனியான சந்திப்பில், பேசிக் கொண்டிருந்தோம், இது ராதாகுண்டத்தில் நடந்தது. என்னுடைய சில முக்கியமான ஆன்மீக சகோதரர்களும் அங்கிருந்தனர். குரு மஹாராஜர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார், "நமக்கு இந்த பக்பஸார் பளிங்கு கோயில் கிடைத்ததிலிருந்து, பல கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன, யாருக்கு இந்த அறை, யாருக்கு அந்த அறை என்று ஒவ்வொருவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், இந்த கோயிலையும் பளிங்கையும் விற்றுவிட்டு சில புத்தகங்களை அச்சிட நான் விரும்புகிறேன்." ஆம். அவர் வாயிலிருந்தே நான் இதை கேட்டேன், அதாவது அவர் ஒரு புத்தகப் பிரியர் என்று. மேலும் அவர் என்னிடம் நேரடியாக கூறினார், "உனக்கு கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் அச்சிடு" என்று. ஆகையால் நான் இந்த கருத்தை வலியுறுத்துகிறேன்: "புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே? புத்தகம் எங்கே?" ஆகையால் தயவுகூர்ந்து எனக்கு உதவுங்கள். இதுதான் என் வேண்டுகோள். இயன்றளவில் பல புத்தகங்களை பல மொழிகளில் அச்சிட்டு உலகெங்கும் விநியோகம் செய்யுங்கள். பிறகு கிருஷ்ண பக்தி இயக்கம் தானே விரிவடையும். இப்போது கற்றவர்கள், அறிஞர்கள் நம் இயக்கத்தை பாராட்டுகிறார்கள், புத்தகங்களை படிப்பதன் மூலமும், நடைமுறையில் காணும் விளைவுகளைக் கொண்டும். டாக்டர் ஸ்டில்ஸன் ஜூடா, அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஹரே கிருஷ்ணாவும் மாற்றுப் பண்பாடும், நம் இயக்கத்தைப் பற்றியதொரு அருமையான புத்தகம், அவர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர் ஒப்புக்கொள்கிறார், "சுவாமிஜி, நீங்கள் ஆச்சரியமான காரியம் செய்திருக்கிறீர்கள் ஏனென்றால் போதைக்கு அடிமையான ஹிப்பிக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றிவிட்டீர்கள், அவர்கள் மனிதநேய தொண்டிற்கு தயாராக இருக்கிறார்கள்."