TA/661002 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வெளிச்சம் தோன்றும் போது, அதுவும் கிருஷ்ணரே. மூலசுடர் ஒளி பிரம்ம ஜோதி. அது ஆன்மீக வானில் உள்ளது. இந்த பௌதிக வானம் மறைக்கப்பட்டுள்ளது; ஆகையினால் இந்த பௌதிக வானின் இயற்கை நிலை இருளாகும். இப்போழுது இரவில் பௌதிக உலகின் இயற்கை நிலையை நாம் உணர்கிறொம் - அது இருள். செயற்கையாக, சூரியன், சந்திரன், மின்சாரம் ஆகியவற்றால் ஒளியுட்டப்பட்டுள்ளது. இல்லையெனில் அது இருளாகவே இருக்கும். ஆகையால் பகவானே இந்த வெளிச்சம்."
661002 - சொற்பொழிவு BG 07.08-14 - நியூயார்க்