TA/661023 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஓரு குழந்தை, நெருப்பின் விஞ்ஞானத்தை தெரிந்துக் கொள்ளாமல், நெருப்பை தொட்டால், அது சுடும். நான் சொல்வது என்னவென்றால், நெருப்பின் தன்மையை அறிந்திருக்கும் ஒரு சிறந்த விஞ்ஞானி நெருப்பை தொட்டால், அவரும் சுட்டுக் கொள்வார். ஆகையால் கிருஷ்ணர் உணர்வு மிகவும் அருமையானது, அதைப் பற்றிய தத்துவம் அல்லது விஞ்ஞானத்தை புரிந்துக் கொள்ளாமலே ஏற்றுக் கொண்டால் அது செயல் புரியும். ஆனால் தத்துவம் அல்லது விஞ்ஞானத்தின் மூலம் அறிந்துக் கொள்ள விரும்பினால், பகவத் கீதையில் தேவையான இருப்பு இருக்கிறது."
661023 - சொற்பொழிவு BG 07.28-8.6 - நியூயார்க்