TA/670102d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த கேட்கும் செயல் மிகவும் சிறந்தது. இது பகவான் சைதன்யரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வெறுமனே கேட்பது. உயர்ந்த கல்வியோ, வேதாந்த தத்துவ பட்டதாரியாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் கற்றதை கொண்டு, உங்கள் இடத்திலேயே இருப்பதில் தவறு இல்லை. வெறுமனே கேட்க முயற்சி செய்யுங்கள், மேலும் கேட்பதின் மூலம் அனைதையும் ... ஸ்வயம் ஏவ ஸ்புரத்ய் அத꞉ (மத்ய 17.136.சச). ஏனென்றால் இம்முறையில் நாம் பகவனை புரிந்துக் கொள்ள முடியாது அல்லது பகவானை, அவரே தோன்றாமல் நம் விருப்பப்படி பார்க்க முடியாது. இந்த காட்சி நாம் பணிவுடன் கேட்டால் கிடைக்கும். நமக்கு புரியாமல் இருக்கலாம், ஆனால் வெறுமனே கேட்டுக் கொண்டே இருந்தால், நாம் அந்த நிலையை வாழ்க்கையில் அடையலாம்."
670102 - சொற்பொழிவு CC Madhya 20.391-405 - நியூயார்க்