TA/670110 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவான் சைதன்யர் கூறுகிறார், க்ருஷ்ண-பக்தி ஹய அபிதேய-ப்ரதான (CC Madhya 22.17). தன்னுணர்வை அடைய வேண்டுமெனில் அல்லது இந்த பௌதிக தளைகளிலிருந்து விடுபட வேண்டுமெனில், கிருஷ்ண உணர்வைப் பெற்று பகவானின் சேவையில் நேரடியாக ஈடுபட்டிருப்பதே பிரதான செயலாக இருக்கவேண்டும். பக்தி-முக-நிரீக்ஷக கர்ம-யோக-ஜ்ஞான‌. ஏனைய வழிமுறைகளும் ஏற்கப்பட்டுள்ளன, ஆனால் அவை இந்த வழிமுறையில் தங்கியுள்ளன."
670110 - சொற்பொழிவு CC Madhya 22.14-19 - நியூயார்க்