TA/670115 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எவ்வாறு என்றால்........, எங்கெல்லாம் சூரிய வெளிச்சம் இருக்கிறதோ, அங்கே இருள் இருக்காது. அதுதான் உண்மை. "ஒ, சூரிய வெளிச்சமும் இருளும் ஒரே சமயத்தில் தோன்றும்." என்று நீங்கள் கூற முடியாது. இல்லை. இயற்கையில் திறந்தவெளி சூரிய வெளிச்சத்தில் இருள் இருக்க சாத்தியமில்லை. அதேபோல், நீங்கள் கிருஷ்ண பக்தியானதும், அங்கு பெளதிக உலகை புரிந்துக் கொள்ள எந்த இருளும் இருக்காது. எனென்றால் நீங்கள் கிருஷ்ண உணர்வில் அதிகமாக முன்னேற, நீங்கள் அதிகமாக இந்த பெளதிக உலகின் இயற்கையை புரிந்துக் கொள்வீர்கள்."
670115 - சொற்பொழிவு CC Madhya 22.27-31 - நியூயார்க்