TA/660827 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த உலகம் ஒரு திரிந்த பிம்பமாகும். அது உண்மையின் பிம்பம் என்பதால் அதை நாம் உண்மை என்று ஏற்றுக் கொள்ளுமளவிற்கு நன்றாக இருக்கிறது. அதுவே மாயை எனப்படுகிறது. ஆனால் அதை நாம் புரிந்துகொண்டால், அதாவது " இது தற்காலிகமானது அதன் மீதான பற்றுதல் கொள்ளக் கூடாது. அது தற்காலிகமானது. எனக்கு பற்றுதல் உண்மை மீது இருக்க வேண்டும் பொய் மீது அல்ல,"... உண்மை என்பது கிருஷ்ணரே. இதுவும் நிஜம்தான், ஆனால் தற்காலிகமானது. எனவே நாம் நம்மை தற்காலிகத்திலிருந்து நிஜத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்."
660827 - சொற்பொழிவு BG 05.07-13 - நியூயார்க்