TA/660909 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆத்மா உண்மையில் ஒரு நபர். கடவுள் உண்மையில் ஒரு நபர், ஏனெனில் பரம புருஷரின் பின்னப் பகுதிகளான நாம் நபர்கள் என்பதால் கடவுளும் நபராகத்தான் இருக்க வேண்டும். கடவுள் எல்லோரதும் தந்தை. நான் மகன் என்றால்- நான் ஒரு நபர் (வியக்தி), எனக்கு தனித்துவம் உண்டு- அப்படியெனில் முழுமுதற் கடவுளின் தனித்துவத்தையும் அவர் ஒரு நபர் என்பதையும் (வியக்தி) எப்படி மறுக்க முடியும்? இவற்றை புரிந்துகொள்ள புத்திசாலித்தனம் வேண்டும்."
660909 - சொற்பொழிவு BG 06.21-27 - நியூயார்க்