TA/660914 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணரைப் போன்று யாராலும் புகழ் பெற முடியாது. உலகம் முழுவதும் அவர் புகழ் பெற்றவர், இந்தியாவை பற்றி என்ன கூறுவது? பூரணமான புகழ். அதேபோல், பூரணமான பலம், பூரணமான செல்வங்கள், பூரணமான அழகு, பூரணமான அறிவு... பாருங்கள், பகவத் கீதை கிருஷ்ணரால் பேசப்பட்டது. அதற்கு ஈடு இணை கிடையாது, பகவத் கீதைக்கு போட்டியாக எதுவும் கிடையாது. அது அப்படிப்பட்டதொரு அறிவு. பூரணமான அறிவு. இந்த ஆறு விஷயங்களையும் பூரணமாகப் பெற்ற ஒருவர்தான் கடவுள். இதுதான் கடவுளுக்கான வரைவிலக்கணம். பூரணமான பலம், பூரணமான அழகு, பூரணமான அறிவு, பூரணமான செல்வங்கள், பூரணமான துறவு."

660914 - சொற்பொழிவு BG 06.32-40 - நியூயார்க்