TA/661219 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஷுபாஷுப-பலைர் ஏவம் மோக்ஷ்யஸே (BG 9.28): "உங்கள் செயல்களை கிருஷ்ண பக்தியில் இணைத்துவிட்டால், அனைத்து விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள், நன்மையோ தீமையோ" என்று இங்கு கிருஷ்ணர் கூருகிறார். எதிர்கால விளைவுகளை கிருஷ்ண பக்தியில் பெறுவதில்லை... உங்கள் நிலை பரமானது. நீங்கள் ஆன்மீக உலகத்திற்கு மாற்றப்படுவீர்கள். ஆகவே அனைத்து விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள்."
661219 - சொற்பொழிவு BG 09.27-29 - நியூயார்க்