TA/661222 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பற்பல வழிகளில் வெளிப்படுத்தப்படும் முழுமுதற் கடவுளின் சக்திகளை பிரித்தறிவது பற்றிய கேள்விக்கே இடமில்லை. ஏனெனில் சிலவற்றை எம்மால் விளக்க முடியாவிட்டால், முழு விடயத்தையும் தூக்கியெறிந்து விடுவோம். 'வெறுமையே உள்ளது, வேறெதுவும் இல்லை.' ஏனென்றால் மனம், புத்தி அதிக தூரத்துக்கு செல்ல முடியாது, அதனால் நாம் கூறுகிறோம், 'சிலவேளை அது இப்படி இருக்கலாம்'. இவை அனைத்துமே மனக்கற்பனை."
661222 - சொற்பொழிவு CC Madhya 20.318-329 - நியூயார்க்