TA/670124 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சில ஒழுக்கவாதிகள் கூறுகிறார்கள் "கடவுள், ஹரே கிருஷ்ணாவால் என்னதான் பயன்? உங்கள் கடமையை செய்யுங்கள்." ஆனால் அவருக்கு தெரிவதில்லை அவரது கடமை என்னவென்று. கடவுளை வழிபடுவதே எமது ஒரே கடமை, அதைவிட வேறில்லை. அதுவே கடமை. ஏனைய அனைத்து கடமைகளும் மாயையின் மயக்கம் மட்டுமே. வேறு கடமை ஏதுமில்லை. ஏனென்றால் இந்த மனித வாழ்வு அந்த கடமைக்காகவே உள்ளது. விலங்குகளால் அந்த கடமையை செய்ய முடியாது. மனிதனால் மட்டுமே முடியும். எனவே எமது ஒரே கடமை கடவுளை புரிந்து கொண்டு எம்மை அவ்வழியில் ஈடுபடுத்திக் கொள்வதாகும்."
670124 - சொற்பொழிவு CC Madhya 25.40-50 - சான் பிரான்சிஸ்கோ